தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்..

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இன்று மழைக்காலம் தொடங்கிய நிலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நிலவேம்பு கஷாயம் தன்னார்வலர்களால் வழங்கப்பட்டது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கஷாயம் அருந்தி பயன்பட்டனர்.




