தமிழகம்
-
கேரவனின் CCTV காட்சிகளை கேட்ட நீதிபதி-தர ஒப்புக்கொண்ட தவெக தலைவர்.
கரூரில் தவெக பரப்புரை கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் பரப்புரை வாகனத்தின் சிசிடிவி காட்சிகளை காவல் துறையிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி…
Read More » -
3 மணி நேரத்தில் பணம் டெபாசிட்..புதிய அறிவிப்பு.
காசோலையை பணமாக்க தற்போது 2 நாள் வரை ஆகிறது. எந்த வங்கி செக் ஆக இருந்தாலும் டெபாசிட் செய்த அதே நாளில் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் வரவு…
Read More » -
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மிஷன் ரேபிஸ் தஞ்சாவூர் திட்டத்தின் கீழ் வெறிநாய் இல்லாத தஞ்சாவூர் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில்…
Read More » -
பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய உத்தரவு..
விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக த.வெ.க தலைவர் விஜயின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு; உத்தரவை அடுத்து பனையூர் அலுவலகத்தில் உள்ள பேருந்தை போலீசார் பறிமுதல்…
Read More » -
ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு..
ஆதவ் அர்ஜுனா மீது தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க காவல்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவரின் சமூக வலைத்தள பதிவுக்கு பின்னால் உள்ள பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை…
Read More » -
விஜய்யை விளாசிய நீதிபதி..
கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய்க்கு தலைமை பண்பே இல்லை என ஐகோர்ட் ஜட்ஜ் செந்தில்குமார் சாடியுள்ளார். கரூரில் நடந்தது MAN MADE…
Read More » -
பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்..
2025-2026 கல்வியாண்டுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (RTE Act) அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக அரசு நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில் RTE திட்டத்தின் கீழ்…
Read More » -
ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கோர வேண்டும்: செல்வப்பெருந்தகை..
தமிழ்நாட்டை அவமதிக்கும் வகையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கோர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் “பட்டியலின மக்களின் நிலையை…
Read More » -
சென்னையில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா..
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா மாம்பலம் சிவாஜி ரவி தலைமையில் அக்டோபர் 1 தியாகராயர் மஹால் தி நகர், சென்னையில் மிக பிரமாண்டமாக…
Read More » -
காந்தி ஜெயந்தி முன்னிட்டு நாமக்கல்லில் மாரத்தான் ஓட்டப்பந்தயம்
மகாத்மா காந்தியின் 156 வது ஆண்டு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் நகர் அரசு தெற்கு மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதையில்லா சமூகத்திற்கான விழிப்புணர்வு காந்தி…
Read More »