தமிழகம்
-
ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது!
ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் என்பது மசோதாவை ஆய்வுசெய்ய நிறுத்தி வைப்பது அல்லது சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்புவது தான். மசோதா மீது முடிவெடுக்க ஆளுநர் தாமதிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது…
Read More » -
பழைய வாகனங்களுக்கு தகுதிச் சான்று – கட்டணம் உயர்வு
20 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணத்தை உயர்த்தியது மத்திய அரசு… கனரக சரக்கு லாரிகள், பேருந்துகளுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணம் ரூ.3500லிருந்து ரூ.25 ஆயிரம்…
Read More » -
வங்கக்கடலில் வரும் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!
வங்கக்கடலில் வரும் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதற்கு அடுத்த 48 மணி…
Read More » -
சாலைகள், தெருக்களின் ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு
சாலைகள், தெருக்களின் ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜாதிப் பெயர்களை நீக்க அரசு பிறப்பித்த…
Read More » -
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!
மயிலாடுதுறை, நாகை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடலூர், மயிலாடுதுறை…
Read More » -
எஸ்.ஐ.ஆர். பணியை கைவிட வலியுறுத்தி சென்னையில் நவ.24ல் ஆர்ப்பாட்டம் : திருமாவளவன் பேட்டி
ஸ்.ஐ.ஆர். பணியை கைவிட வலியுறுத்தில் சென்னையில் நவ.24ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து…
Read More » -
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.92,000-க்கு விற்பனை..
. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 3 நாட்களாக தங்கம் விலை சரிவை…
Read More » -
S.I.R. படிவம் 94.74% விநியோகம்; பெறப்பட்டது 13.02%
தமிழ்நாட்டில் 94.74% எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் 13.02% மட்டுமே பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6.07 கோடி எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகிக்கப்பட்டு 83.45 லட்சம் படிவங்கள் பெறப்பட்டுள்ளன. புதுச்சேரியில்…
Read More » -
உலக மரபு வார விழாவை ஒட்டி திருமலை நாயக்கர் அரண்மனையை இலவசமாக பார்வையிட அனுமதி
2025ன் உலக மரபு வார விழாவை ஒட்டி திருமலை நாயக்கர் அரண்மனையை இலவசமாக பார்வையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை நவம்பர்…
Read More » -
IMEI நம்பரை மாற்றினால் ரூ.50 லட்சம் அபராதம்!
மொபைல் போன்களின் IMEI எண் உட்பட பிற தொலைத்தொடர்பு அடையாளங்களை மாற்றுவது ஜாமினில் வெளிவர முடியாத குற்றம் எனவும், 3 ஆண்டுகள் வரை சிறை, ரூ.50 லட்சம்…
Read More »