தமிழகம்
-
தங்கம் விலை சவரனுக்கு ₹1600 உயர்ந்தது.
தங்கம் விலை காலையில் சவரனுக்கு ₹1800 குறைந்திருந்த நிலையில் மாலை நேர வர்த்தகத்தில் ₹1600 அதிகரித்துள்ளது. தற்போது 22 கேரட், ஒரு கிராம் ₹11,300 க்கும் சவரன்…
Read More » -
“எடப்பாடி பழனிசாமி மட்டுமே எங்கள் எதிரி” -டிடிவி தினகரன்
-பசும்பொன்னில் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “செங்கோட்டையன் எங்களுடன் இணைந்ததில் மகிழ்ச்சி; நாங்கள் மூவரும் இணைந்தே தேர்தல் பணியாற்றுவோம். எடப்பாடி பழனிசாமி மட்டுமே எங்கள் எதிரி.…
Read More » -
கரூர் துயரத்திற்குப் பின் விஜயின் முதல் போட்டோ..
சமூக ஒற்றுமைக்காக தன்னை அர்ப்பணித்த உன்னத மனிதர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என விஜய் புகழாரம் சுட்டியுள்ளார். முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு…
Read More » -
நாகை அருகே நெல் மூட்டைகளுடன் குளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து!!
நாகை அருகே கொள்முதல் நிலையத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை நெற்பயிர்கள், விவசாயிகள் கொள்முதல் செய்யும்…
Read More » -
மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு ஒரே காரில் ஓபிஎஸ், செங்கோட்டையன் பயணம்!
அதிமுக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள செங்கோட்டையன், ஓ.பி.எஸ். உடன் ஒரே காரில் பயணம் செய்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே…
Read More » -
தஞ்சையில் ரூபாய் 71 கோடியில் கல்வி கடன்..
தஞ்சையில் நிகழ் நிதியாண்டில் இதுவரை 952 பேருக்கு 71.86 கோடிக்கு கல்வி கடன் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற கல்வி…
Read More » -
அமெரிக்காவில் அணு ஆயுத சோதனை மீண்டும் தொடங்க டிரம்ப் உத்தரவு.
தென் கொரியாவின் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க உத்தரவு…
Read More » -
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ஒரு சவரன் ரூ.88,800க்கு விற்பனை!!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ஒரு சவரன் ரூ.88,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து ஒரு கிராம்…
Read More » -
வால்பாறைக்கு நாளை மறுநாள் முதல் இ-பாஸ் கட்டாயம்
வால்பாறைக்கு சுற்றுலா செல்ல நவ.1ம் தேதி முதல் இபாஸ் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. வால்பாறை வரும் சுற்றுலா பயணிகளிடம் ஆழியார் சோதனைச் சாவடி அருகே நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும்.…
Read More » -
பண்ணவயல் அருகே பொதுமக்கள் கோரிக்கை: அரசு கண்டுகொள்ளுமா?
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பண்ணவயல் ஊராட்சியில் உள்ள கூத்தாடி வயல் கிராமத்தில் 100 – க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 500 க்கும் மேற்பட்ட விவசாய…
Read More »