தமிழகம்
-
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..
தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்காக தரமான உழவர் நலச்சேவைகளை வழங்குவதற்காக உழவர் நலச்சேவை மையங்கள் அமைத்து, இம்மையங்கள் வாயிலாக விதைகள், உரங்கள், இடுப்பொருள்கள் விற்பனை, நவீன தொழில்நுட்ப…
Read More » -
அடுத்ததாக 12 மாநிலங்களில் SIR..
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ECI அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். பீகாரில் முதல்கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வெற்றிகரமாக…
Read More » -
ரஜினி வீட்டில் குவிந்த போலீஸ்..
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்ட விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்திற்கு ஈமெயில் வந்த நிலையில் அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர்.…
Read More » -
விஜய் அண்ணா நீங்கள் மறந்தாலும் நீங்கள் உயர எங்கள் ஆத்மா வழி நடத்தும்
தவெக முதல் மாநாட்டில் உயிர்நீத்தோம், எங்களை மறந்துவிட்டாயே விஜய் அண்ணா, கட்சி மாநாட்டிலும் பொதுக்கூட்டத்திலும் கூட எங்களுக்கு இரங்கல்கூட தெரிவிக்கவில்லையே என, உறையூர் மற்றும் பல பகுதிகளில்…
Read More » -
சென்னைக்கு 480 கி.மீ. தொலைவில் மோன்தா புயல்
வானிலை ஆய்வு மையம் மோந்தா (Montha) என பெயரிட்டுள்ளது. சென்னைக்கு 480 கி.மீ. தென் கிழக்கில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம்…
Read More » -
மன்னிப்பு கேட்டார் விஜய்..
மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதியில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி விஜய் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த விஜய்…
Read More » -
ரோடு ஷோ நடத்த யாருக்கும் அனுமதி இல்லை: தமிழ்நாடு அரசு..
விஜய் கூட்டங்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் வழிகாட்டுதல் விதிகளை வகுக்கும் வரை யாருக்கும் ரோடு நடத்த அனுமதி இல்லை என ஹை கோர்ட்டில் அரசு…
Read More » -
தெருநாய் வழக்கு: தலைமை செயலாளர்கள் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு!
தெருநாய்கள் விவகாரத்தில் தமிழக தலைமைச் செயலாளர் நவம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு. நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது…
Read More » -
கூட்டணியை உறுதி செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..
நாட்டின் வளர்ச்சிக்காக திமுகவும் காங்கிரசும் ஒரே அணியில் பயணிக்கும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் காங்கிரஸ் நிர்வாகி ஸ்ரீராஜா சொக்கர் திருமண விழாவில்…
Read More » -
புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
கரூர் நெரிசல் சம்பவத்தில் புஸ்ஸி ஆனந்த் மீதான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், அவரின் தரப்பில் முன் ஜாமின் மனுவை வாபஸ் பெறுவதாக உயர் நீதிமன்றத்தில் தகவல்…
Read More »