-
தமிழகம்
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து வருவதால்…
Read More » -
தமிழகம்
கோவையில் விமானவியல் துறை சார்ந்த ஏரோபிளஸ் 2025 கண்காட்சி: விமானங்கள் விவரங்களை அறிந்த ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவர்கள்
கோவையில் நடைபெற்று வரும் விமானவியல் கண்காட்சி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கிறது. கோவை குனியமுத்தூரில் உள்ள நேரு விமானவியல் கல்லூரியில் ஏரோபிளஸ் 2022 என்ற…
Read More » -
தமிழகம்
நீட் தேர்வில் பயிற்சி மையங்களில் தொடர்ந்து படித்தவர்களே அதிகளவில் தேர்ச்சி – வெளியான அதிர்ச்சி விவரம்!
MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முதற்கட்ட கலந்தாய்வு வரும் 30ம் தேதி தொடங்க உள்ளது தரவரிசைப் பட்டியலில் முதல் 10…
Read More » -
தமிழகம்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்குகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு…
Read More » -
Uncategorized
திருவாரூரில் ஈர உள்ளம் அமைப்பு சார்பில் ஷீலாஜேப்பியார் நினைவு அவசர ஊர்தி வழங்கும் விழா
ஈர உள்ளம் நிறுவனத்தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற விழாவில்கல்வி உளவியலாளரும் , குழந்தைகள் உரிமைநிபுணருமான சரண்யாஜெயக்குமார் , திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியாசெந்தில்ஆகியோர்“அவசர ஊர்தியை” பொதுமக்கள் பயன்பாட்டிற்கு…
Read More » -
Uncategorized
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
கன்னியாக்குமரி மாவட்டம் – தக்கலை, இரணியல் ரோட்டில் அமைந்துள்ள மதுபான கூடத்தில் நேற்று இரவு ஒரு பைக்கில் வந்த மூன்று சிறார்கள் மது அருந்தியுள்ளனர். இதை கண்டு…
Read More » -
தமிழகம்
காக்கா தூக்கிய தங்க நகையால் வெளிப்பட்டுள்ள நேர்மையாளர்.
காக்கா வடை தூக்கிய கதை கேட்டிருப்போம், இங்கு காக்கா தங்க நகையை தூக்கிய சம்பவத்தால், ஒரு நேர்மையாளரை வெளிப்படுத்தியுள்ளது. கேரளா – மலப்புரம் மாவட்டம் : திருக்கலங்கோடு…
Read More » -
தமிழகம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 2.41 லட்சம் பேர் ஆப்சென்ட்
தமிழக அரசுத் துறைகளில் 3,935 காலியாக உள்ள பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நேற்று நடத்தியது இந்த இடங்களுக்கு மொத்தம் 13,89,738 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் நேற்று…
Read More » -
Uncategorized
பள்ளிகளில் ‘ப’ வடிவில் மாணவர்களை அமர வைக்க உத்தரவு.
தமிழகத்தில் பள்ளிகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைத்து மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும் -பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. கடைசி இருக்கை மாணவர்கள் என்ற எண்ணம் இருக்காது எனவும்,…
Read More » -
Uncategorized
தஞ்சையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
தஞ்சையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
Read More »