தமிழகம்
தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில், மேலும் ஒருவர் உயிரிழப்பு.

- உணவு செரிமான கோளாறால் பாதிக்கப்பட்ட தனலட்சுமி (70) என்ற மூதாட்டி இன்று காலை உயிரிழந்தார்.
- சுந்தரபாண்டிய புரத்தில் தனியார் காப்பகத்தில் மாமிச உணவு அருந்திய மூவர் நேற்று உயிரிழந்த நிலையில், காப்பகத்துக்கு சீல் வைப்பு!