தஞ்சாவூர்
-
தமிழகம்
ஆவின் பால் நிலையம் அமைக்க ஆட்சியர் அழைப்பு..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஞ்சம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆவின் பால் நிலையம் அமைக்க முகவர்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆவின் பால்…
Read More » -
தமிழகம்
தஞ்சை அருகே முதலை கடித்து படுகாயம்..
தஞ்சை, அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் ஜெயபிரகாஷ் என்ற மீனவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை முதலை கடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஜெயப்பிரகாசை அருகில் இருந்தவர்கள்…
Read More » -
தமிழகம்
கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள்..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் கோப்பைக்காண இறகு பந்து போட்டியில்…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் 800 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு..
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தஞ்சாவூர் காந்திஜி சாலையில் ராஜப்பா பூங்கா அருகே காவல் உதவி மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.ராஜாராம் திறந்து வைத்தார். இது குறித்து…
Read More » -
தமிழகம்
புதிய நாடக மேடையை திறந்து வைத்த எம்பி..
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மதுக்கூர் வடக்கு அரசு பெண்கள் பள்ளியில் புதிய நாடக மேடையை தஞ்சை எம்பி முரசொலி இன்று திறந்து…
Read More » -
தமிழகம்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கு விருது..
தஞ்சையில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விருதாளர்கள் http://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும் கோரப்பட்ட விவரங்களை…
Read More » -
தமிழகம்
மன்னர் சரபோஜி கல்லூரியில் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு..
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கலைக்கல்லூரியில் இன்று இளஞ்செஞ்சிலுவை சங்கம் சார்பாக போதை பொருட்கள், தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் மாவட்ட காவல் எஸ்பி…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டையில் விசிக சார்பில் சாலை மறியல்…
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று விசிக சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் காரை மறித்து தகராறில் ஈடுபட்ட…
Read More » -
தமிழகம்
ரூ2.5 கோடி மோசடி செய்தவர் கைது..
கும்பகோணத்தில் கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வந்த சாய் சுதாகர் என்பவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜா என்பவரிடம் கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 7.80 லட்சம்…
Read More » -
தமிழகம்
தஞ்சை: அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்..
திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை பேரூராட்சி பகுதியில் இருபாலர் பயிலும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் ₹35 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டப்பட்டு கடந்த 6-ம் தேதி திறந்து…
Read More »