CM STALIN
-
தமிழகம்
25 கலைஞர்களுக்கு 85 இலட்சம் ரூபாய்க்கான நிதியுதவி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ், 525 கலைஞர்களுக்கு 85 இலட்சம் ரூபாய்க்கான நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர்…
Read More » -
தமிழகம்
தஞ்சை: கிரிக்கெட் வீரராக மாற வாய்ப்பு..
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எஸ். எஸ். ராஜன் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிக்கு தஞ்சை மாவட்ட வீரர்கள் தேர்வு வரும் நவம்பர் 16ஆம் தேதி காலை 8 மணிக்கு…
Read More » -
தமிழகம்
தமிழ்நாடு முழுவதும் 25 “அன்புச் சோலை” மையங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சிராப்பள்ளி, பொன்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக “அன்புச்…
Read More » -
தமிழகம்
தி.மு.க-வை அழிக்க எதிரி எடுத்துள்ள புதிய ஆயுதம் SIR” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
“தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஒவ்வொருவரும் கவனமாக இருக்க வேண்டும், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா எனப் பாருங்கள். உங்கள் வாக்குச்சாவடியில் போலி வாக்காளர்கள் இருக்கிறார்களா எனவும் கண்காணியுங்கள்”…
Read More » -
தமிழகம்
திமுக நகராட்சி தலைவரின் பதவி பறிப்பு
சங்கரன்கோவில், திட்டக்குடி வரிசையில் கிருஷ்ணகிரி நகராட்சியின் சேர்மனும் பதவியை இழந்துள்ளார். திமுகவை சேர்ந்த பரிதா நவாப்புக்கு எதிராக சொந்த கட்சியின் கவுன்சிலர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி…
Read More » -
தமிழகம்
தி.மு.கவின் சாதனையை இனி எவராலும் இம்மண்ணில் படைக்க முடியாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு
தி.மு.கவின் சாதனையை இனி எவராலும் இம்மண்ணில் படைக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு அறிவை…
Read More » -
தமிழகம்
3 நகரங்களில் நூலகங்கள் அமைக்க டெண்டர்.
சேலம், நெல்லை மற்றும் கடலூரில் மாபெரும் நூலகங்கள் அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. சேலத்தில் பாரதிதாசன் பெயரில் ரூ.73 கோடியிலும், நெல்லையில் காயிதே மில்லத் பெயரில்…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த ஆய்வு கூட்டம்…
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான பிரியங்கா பங்கஜம் தலைமையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கெடுப்பு பணிகள்…
Read More » -
தமிழகம்
தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு
பணி நிரந்தரம் கோரி சென்னை மெரினா கடலில் இறங்கி போராடிய 83 தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 51 பெண்கள் உள்பட 83 தூய்மை…
Read More » -
தமிழகம்
மனம் உடைந்து வேதனையுடன் பேசிய ராமதாஸ்..
அரசியலில் சில தவறுகளை தான் செய்துவிட்டதாக ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். தான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணியை ஒன்றிய அமைச்சர் ஆக்கியது மற்றொன்று கட்சி தலைவர் பதவியை…
Read More »