தமிழகம்
3 நகரங்களில் நூலகங்கள் அமைக்க டெண்டர்.

- சேலம், நெல்லை மற்றும் கடலூரில் மாபெரும் நூலகங்கள் அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு.
- சேலத்தில் பாரதிதாசன் பெயரில் ரூ.73 கோடியிலும்,
- நெல்லையில் காயிதே மில்லத் பெயரில் ரூ.69 கோடியிலும்,
- கடலூரில் அஞ்சலை அம்மாள் பெயரில் ரூ.80 கோடியிலும் நவீன வசதிகளுடன் நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன.




