தஞ்சாவூர்
-
தமிழகம்
போலீஸ் என கூறி பொதுமக்களிடம் மோசடி..
தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டிய பிரகாஷ் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் போலீஸ் என கூறி முறைகேடுகளில் ஈடுபட்டு பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். இது…
Read More » -
தமிழகம்
மது விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 8 பேர் கைது…
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில்…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் வெள்ள அபாய எச்சரிக்கை..
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45,000 கன அடியில் இருந்து படிப்படியாக அதிகரித்து நேற்று பகலில் வினாடிக்கு 65,000 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும்…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் முன்னாள் முதலமைச்சர் ஆய்வு..
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோட்டூர் நெல் கொள்முதல் நிலையத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளரான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் பார்வையிட்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…
Read More » -
தமிழகம்
மாநில தடகள போட்டிகள் ஒத்திவைப்பு…
தஞ்சாவூரில் நடைபெற இருந்த மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் தொடர் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அக்டோபர் 24 முதல் 29ஆம் தேதி…
Read More » -
தமிழகம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் சம்பா, தாளடி பருவத்தில் ஒரத்தநாடு, திருவோணம், மதுக்கூர், பேராவூரணி ஆகிய வட்டாரங்கள் கொண்ட ஒரு பகுதிக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ஷேமா…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டை முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி..
தீபாவளியை முன்னிட்டு பட்டுக்கோட்டை ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு பாய் மற்றும் துண்டு வழங்கப்பட்டது.அதேபோல் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவிகளுக்கு 500 சாப்பாடு…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் ஆறு பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..
ஆடுதுறை பேரூராட்சி தலைவரும் பாமக நிர்வாகியமான ம.க.ஸ்டாலினை சணல் வெடிகுண்டு வீசி கொலை செய்யும் முயற்சி நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக 15 பேரை காவல்துறையினர் கைது…
Read More » -
தமிழகம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…
2025 ஆம் ஆண்டிற்கான மின் கம்பியால் உதவியாளர் தகுதிக்கான தேர்வு டிசம்பர் 13 மற்றும் 14ஆம் தேதி நடைபெறுகிறது தகுதி வாய்ந்த இளைஞர்கள் http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில்…
Read More » -
தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்..
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இன்று மழைக்காலம் தொடங்கிய நிலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நிலவேம்பு கஷாயம் தன்னார்வலர்களால் வழங்கப்பட்டது.…
Read More »