தஞ்சாவூர்
-
தமிழகம்
மனம் உடைந்து வேதனையுடன் பேசிய ராமதாஸ்..
அரசியலில் சில தவறுகளை தான் செய்துவிட்டதாக ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். தான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணியை ஒன்றிய அமைச்சர் ஆக்கியது மற்றொன்று கட்சி தலைவர் பதவியை…
Read More » -
தமிழகம்
மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..
இந்து அறநிலையத் துறை சார்பில் மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட 18 பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெறும் 296 மாணவர்களுக்கு…
Read More » -
தமிழகம்
தமிழகத்தில் மீண்டும் தொடங்கும் கனமழை
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கன மழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி, கோவை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டை அருகே குளத்தில் தவறி விழுந்த ஹோட்டல் தொழிலாளி பலி..
பட்டுக்கோட்டை அருகே நடுவிக்கோட்டை பகுதியை சேர்ந்த நாடிமுத்து என்பவர் ஹோட்டலில் வேலைக்குச் செல்லும் வழியில் சாந்தாங்காட்டில் உள்ள பிள்ளையார் கோவில் குளத்தில் கை, கால் கழுவ இறங்கிய…
Read More » -
தமிழகம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,083 கனஅடியாக சரிவு!!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,032 கனஅடியில் இருந்து 6,083 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.31 அடியாகவும், நீர் இருப்பு 90.80 டி.எம்.சி.யாகவும் உள்ளது.…
Read More » -
தமிழகம்
நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம் :முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று நாம் வாழும் தமிழ்நாட்டின் பல பகுதிகளை நமக்காகப் போராடிப் பெற்றுத் தந்த குமரித் தந்தை மார்ஷல் நேசமணி, சிலம்புச்…
Read More » -
தமிழகம்
செங்கோட்டையன் பரபரப்பு அறிவிப்பு..
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த சசிகலா தன்னிடம் பேசினார் என்று செங்கோட்டையன் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின்…
Read More » -
தமிழகம்
நாளை விளக்கம் அளிக்கிறேன்: செங்கோட்டையன்..
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நாளை விளக்கம் அளிக்க இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேச இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின்…
Read More » -
தமிழகம்
புயலுக்கு பின் மீண்டும் பணிக்கு திரும்பிய மீனவர்கள்..
தமிழ்நாட்டில் வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் மோந்தா புயல் காரணமாக தஞ்சை மாவட்ட மீனவ கிராமங்களான மல்லிப்பட்டினம் போன்ற கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடந்த…
Read More » -
தமிழகம்
நாகையில் போக்சோவில் காவலர் கைது
நாகையில் 12 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் குணா கைது உறவினரின் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆழியூர் பகுதியை சேர்ந்த குணா…
Read More »