-
தமிழகம்
தியாகி இமானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா மன்னார்குடியில் அனுசரிப்பு
தியாகி இமானுவேல் சேகரன் 101 வது பிறந்தநாள் விழா மன்னார்குடியில் மிகச் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. மருத நில மைந்தர்கள் அமைப்பின் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழப்பாலம்…
Read More » -
தமிழகம்
தங்கம் விலை தாறுமாறாக மாறியது..
தங்கம் விலையில் ஒரு நாளைக்கு இரண்டு முறை மாற்றம் ஏற்படுவது தற்போது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் காலையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ₹120 அதிகரித்த…
Read More » -
தமிழகம்
விஜய் கரூர் செல்வதற்கு பாதுகாப்பு கேட்டு டிஜிபி-யிடம் வைத்த 5 கோரிக்கைகள்!
திருச்சி விமான நிலையம் முதல் கரூர் வரை பயணத்திற்கு உரிய பாதுகாப்பு விஜய் அவர்களின் வாகனத்திற்கு அருகில் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத வாகனமும் (இருசக்கர வாகனங்களும் உட்பட) வர…
Read More » -
தமிழகம்
அடுத்த மாதம் செம்மொழி பூங்கா.. விரைவில் பெரியார் நூலகம், ஸ்டேடியம்.. கோவையில் ஸ்டாலின் அப்டேட்!
கோவை அவினாசியில் உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், அடுத்த மாதம் செம்மொழி பூங்கா திறந்து வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் விரைவில் பெரியார் நூலகம்…
Read More » -
தமிழகம்
ரூ2.5 கோடி மோசடி செய்தவர் கைது..
கும்பகோணத்தில் கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வந்த சாய் சுதாகர் என்பவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜா என்பவரிடம் கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 7.80 லட்சம்…
Read More » -
தமிழகம்
இமானுவேல் சேகரனாரை போற்றி வணங்குகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காக போராடிய இமானுவேல் சேகரனாரை போற்றி வணங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பக்கத்தில்,…
Read More » -
தமிழகம்
தஞ்சை: அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்..
திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை பேரூராட்சி பகுதியில் இருபாலர் பயிலும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் ₹35 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டப்பட்டு கடந்த 6-ம் தேதி திறந்து…
Read More » -
தமிழகம்
சும்மா சும்மா மொபைல பாக்கறீங்களா?
மனிதன் போனுக்கு அடிமையாகி விட்டான் என்றே கூறலாம். வேலையே இல்லை என்றாலும் சும்மா சும்மா போனை எடுத்து பார்ப்பவர்கள் இங்கு அதிகம். இது பல உடல்நல பிரச்சினைகளுக்கு…
Read More » -
தமிழகம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 47 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரேநாள் இரவில் 47 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 30 மீனவர்கள் நேற்று இரவு…
Read More » -
தமிழகம்
20 குழந்தைகள் பலி : ஒன்றிய அரசிடம் உலக சுகாதார நிறுவனம் விளக்கம் கேட்பு
கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ஒன்றிய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. மத்திய பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோல்ட்ரிப்…
Read More »