CHENNAI
-
தமிழகம்
தவெக கூட்டத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள்- முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.
கரூர் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் காவல்துறை சார்பாக கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 காவல்துறை…
Read More » -
தமிழகம்
கரூர் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் இதுதான்..
வேலுச்சாமி புரத்தில் கூட்டம் நடந்த தவெக அனுமதி கோரி கொடுத்த கடிதத்தில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.ஆனால்…
Read More » -
குற்றம்
சிறுமி வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் வந்து தாயை கொன்ற கொடூரம்.. தஷ்வந்த் வழக்கின் பின்னணி
சென்னை மாங்காடு அருகே 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாப்ட்வேர் என்ஜினீயர் தஷ்வந்தை விடுதலை…
Read More » -
தமிழகம்
“எனக்கு ஓய்வே கிடையாது..” -மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ராமதாஸ் பேட்டி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அக்.5ஆம் தேதி ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார். ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்காக ராமதாஸ்…
Read More » -
தமிழகம்
சிகிச்சை முடிந்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வீடு திரும்புவார்: மநீம தலைவர் கமல்ஹாசன் தகவல்
பாமக நிறுவனர் ராமதாஸ் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புவார் என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதய பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ…
Read More » -
தமிழகம்
அப்பல்லோவுக்கு சென்றார் அன்புமணி..
பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இன்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.இந்த தகவலை கேட்டவுடன் சற்றுமுன் அப்பல்லோவுக்கு…
Read More » -
தமிழகம்
மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் நீச்சல் குளம்.
மெரினா நீச்சல் குளத்தின் பராமரிப்பு பணிகள் முடிந்ததை அடுத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நாளை மீண்டும் திறப்பு. நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு, நடைபாதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு…
Read More » -
தமிழகம்
சென்னையில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா..
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா மாம்பலம் சிவாஜி ரவி தலைமையில் அக்டோபர் 1 தியாகராயர் மஹால் தி நகர், சென்னையில் மிக பிரமாண்டமாக…
Read More » -
தமிழகம்
விஜய் வீடு முற்றுகை; கூடுதல் பாதுகாப்பு..
கரூரில் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் இறந்த விவகாரத்தை தொடர்ந்து, அவரது சென்னை பனையூரில் உள்ள வீட்டிற்கு சென்னை போலீசார் மற்றும் 12 சிஆர்பிஎப்…
Read More » -
தமிழகம்
9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..
9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ஆகிய 9 துறைமுகங்களில்…
Read More »