-
தமிழகம்
மேட்டூர் அணையில் இருந்து இன்று நீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நீர் திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால் வழக்கம்போல் உரிய காலத்தில்…
Read More » -
தமிழகம்
விமான நிலையத்திற்கு மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு..!!
தொழில்நுட்பக் கோளாறால் சென்னை விமான நிலையத்திற்கான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விம்கோ நகர் முதல் மீனம்பாக்கம் வரை வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொழில்நுட்ப…
Read More » -
தமிழகம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் சராசரியாக 138.40 மிமீ மழை பதிவு..
தஞ்சாவூர், கும்பகோணம் பட்டுக்கோட்டை, திருவையாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி அளவிற்கு வெயில் பதிவானது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்…
Read More » -
தமிழகம்
அம்மாபேட்டை சாலையில் வாழைமரம் நட்டு போராட்டம்
அம்மாபேட்டை அருகே வடக்கு தோப்பு புளியங்குடியில் பல ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.…
Read More » -
இந்தியா
வெடித்துச் சிதறும் அபாயத்தில் சிங்கப்பூர் கப்பல்
கேரளக் கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம். குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட், பைரிடியம்…
Read More » -
தமிழகம்
மகளிர் உரிமைத்தொகை உதயநிதி ஸ்டாலின் புது தகவல்..
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாநில அரசு பெண்களுக்கு மாதம் ஆயிரம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்கிறது. இந்த திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்…
Read More » -
தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,020 க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன்…
Read More » -
தமிழகம்
அருப்புக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : 3 பேர் உயிரிழப்பு
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வடகரை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வடகரையில் உள்ள பட்டாசு…
Read More » -
தமிழகம்
தாட்கோ மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி- தஞ்சை கலெக்டர்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்(தாட்கோ)மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி தொழில்நுட்பம்,வருமான வரி…
Read More » -
தமிழகம்
காவல் துறையில் எஸ்.ஐ. பதவிக்கான தேர்வு ஒத்திவைப்பு.
காவல் துறையில் காலியாக உள்ள 1,299 பணியிடங்களுக்கான எஸ்.ஐ. தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீனியாரிட்டி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளதால் தேர்வு ஒத்திவைப்பு. விளக்கங்கள் வரும்…
Read More »