தமிழகம்

கடலூர் ரயில் விபத்து – கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.

  • கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்.
  • கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு.
  • கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button