தமிழகம்

பரிசு தொகையை உயர்த்தி வழங்கி இருக்கலாம்: கார்த்திகா

கபடியில் தங்கம் வென்று கண்ணகி நகரை பெருமைப்படுத்திய கார்த்திகாவுக்கு தமிழக அரசு ₹25 லட்சம் பரிசு தொகை வழங்கியிருந்தது. இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என சீமான், திருமாவளவன், இபிஎஸ், வேல்முருகன் என பலர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் தனக்கான ஊக்க தொகையை உயர்த்தி வழங்கியிருக்கலாம் என கபடி வீராங்கனை கார்த்திகாவே பேசி இருக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button