Month: November 2025
-
தமிழகம்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கியது.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக வீடு வீடாக சென்று படிவம் கொடுக்கும் பணி தொடங்கியது.மக்கள் படிவத்தை பூர்த்தி செய்த பிறகு மீண்டும் வீடு வீடாக சென்று…
Read More » -
தமிழகம்
தங்கம் விலை வரனுக்கு ரூ.800 குறைவு.
சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.11,250க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read More » -
தமிழகம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,083 கனஅடியாக சரிவு!!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,032 கனஅடியில் இருந்து 6,083 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.31 அடியாகவும், நீர் இருப்பு 90.80 டி.எம்.சி.யாகவும் உள்ளது.…
Read More » -
தமிழகம்
ஜவ்வாது மலையில் தங்கக்காசு புதையல் கண்டெடுப்பு!
திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜவ்வாது மலை பகுதியில் உள்ள கோவிலூர் சிவன் கோயிலில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தொழிலாளர்கள் கருவறை அருகே மண் அகழ்ந்தபோது தங்கக்காசுகள்…
Read More » -
தமிழகம்
தெரு நாய்கள் வழக்கில் 7-ம் தேதி தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்..
தெரு நாய் தொல்லை குறித்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இன்றைய வழக்கு விசாரணையில் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக உட்பட பல்வேறு மாநில…
Read More » -
தமிழகம்
இலங்கை கடற்படையால் மீனவர்களை மீட்க நடவடிக்கை : முதலமைச்சர் கடிதம்
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களும், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும், இன்று (03.11.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள…
Read More » -
தமிழகம்
மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: விஜய்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளார். மீனவர்கள் கைது…
Read More » -
தமிழகம்
கரூர் சம்பவம் தொடர்பாக பனையூர் தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை..
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்க சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். விஜய் சுற்றுப்பயணம்…
Read More » -
தமிழகம்
நவம்பர் 6 ல் அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம்..
சென்னை தலைமைச் செயலகத்தில் நவம்பர் 6-ம் தேதி அமைச்சர்களின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எம். பி, MLA…
Read More » -
தமிழகம்
“முதலமைச்சர் நாற்காலியில் மீண்டும் மு.க.ஸ்டாலினை அமர வைப்போம்” – விசிக தலைவர் திருமாவளவன் சபதம்
“முதலமைச்சர் நாற்காலியில் மீண்டும் மு.க.ஸ்டாலினை அமர வைப்போம்” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “திமுக நிர்வாகிகளின் களப்பணிக்கு ஈடாக விசிக நிர்வாகிகளும்…
Read More »