Year: 2025
-
தமிழகம்
சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு
தொடர் நீர்வரத்து காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 40.05 அடியில் இருந்து 42.64 அடியாக அதிகரித்துள்ளது.…
Read More » -
Uncategorized
MBBS, BDS படிப்பு விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு..
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 29 வரை நீட்டிப்பு. விண்ணப்பிக்க இன்று மாலையுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில் நீட்டித்து உத்தரவு பிறப்பிப்பு. எம்பிபிஎஸ்,…
Read More » -
தமிழகம்
கபினி அணையில் திறந்துவிடப்பட்ட 25,000 கன அடி நீர் – மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள்..
கபினி அணையிலிருந்து காவிரியில் 25,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு 20,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 25,000 கன அடி…
Read More » -
தமிழகம்
10,11-ம் வகுப்பு துணைத்தேர்வு தேதிகள் அறிவிப்பு..
10,11-ம் வகுப்பு பொது தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 4 முதல் 11-ம் தேதி வரை…
Read More » -
இந்தியா
வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த பெண் கைது..
நாடு முழுவதும் 12 மாநிலங்களுக்கு 21 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த சென்னை பெண் ஐ.டி ஊழியர் ரீனே ஜோசிடா கைது. விசாரணையின் போது, தான் ஒருதலையாக காதலித்துவந்த…
Read More » -
இந்தியா
என் தோளில் மூவர்ணக் கொடி – சுபான்ஷு சுக்லா பெருமிதம்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்த சுபான்ஷூ சுக்லா தயாராக இருந்தார்.ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 7 முறை இந்த சரித்திர…
Read More » -
இந்திய வீரர் உட்பட 4 பேர் நாளை விண்வெளிக்குப் பயணம்!
அமெரிக்காவில் செயல்படும் ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட 4 பேர் நாளை மதியம் இந்திய நேரப்படி 12:10…
Read More » -
இந்தியா
சமஸ்கிருதத்துக்கு 17 மடங்கு அதிக நிதி – RTIல் தகவல்
2014-15 முதல் 2024-25 வரை சமஸ்கிருத மேம்பாட்டுக்கு ரூ.2,533 கோடி (ஆண்டுக்கு ரூ.230 கோடி) ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற 5…
Read More » -
இந்தியா
ஏர் இந்தியா விமானத்தில் 11 பேருக்கு FOOD POISON?
லண்டனில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் 11 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு. மும்பையில் தரையிறங்கியதும் உடல்நலக் குறைவு ஏற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு…
Read More » -
உலகம்
இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஈரான்!!
இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஈரான். போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவிக்காத நிலையில் ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் -ஈரான் இடையே 12 நாட்களாக…
Read More »