தமிழகம்
-
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க ம.ம.க முடிவு..
தமிழக ஆளுநர் குடியரசு தினத்தன்று அனைத்துக் கட்சி பிரமுகர்களுக்கும் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாக நடக்கும் ஆளுநர் விருந்தை நாங்கள்…
Read More » -
பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் போலியா?ஆதாரத்தை காட்டுங்கள்…
பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் சவால் விடுத்துள்ளார். பெரியாருக்கு ஆதரவான 32…
Read More » -
தஞ்சை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை , 2 பேர் கைது ..
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஒரு ஊரை சேர்ந்த 16 வயது சிறுமி கீழத்தோட்டம் கிராமத்தில் உள்ள தனது தோழியை சந்திக்க போயிருக்கிறார். அப்போது அதே…
Read More » -
மெட்ரோ ரயிலில் உணவு சாப்பிட தடை.
சென்னை மெட்ரோ ரயிலில் உணவு உட்கொள்ள பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சுமூகமான இனிமையான பயணத்தை உறுதி செய்ய விதிகளை…
Read More » -
அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..
வேலூர், காட்பாடி, காந்தி நகரில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அமலாக்கத்துறை சோதனை நடக்கும் நிலையில், சிஆர்பிஎஃப் போலீசார்…
Read More » -
தமிழக ஆளுநரை சந்தித்த த.வெ.க தலைவர் விஜய் ..
தமிழக ஆளுநர் ஆர். என் ரவியை இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்தார். இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் என் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில்,…
Read More » -
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,331 கனஅடியாக அதிகரிப்பு!
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,960 கன அடியில் இருந்து 2,331 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு…
Read More » -
மன்னார்குடி அருகே ரூ.7.42 லட்சம் மோசடி…
திருவாரூர் மாட்டம் ,மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் குமார். இவரை வாட்ஸாப்எண் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைன் வாயிலாக பங்கு சந்தையில்…
Read More » -
அண்ணா பல்கலை. மாணவி பலாத்காரம்.. போலீஸ் சொன்ன தகவல்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.சென்னை…
Read More » -
அம்பேத்கர் பெயரை 1,000 முறை உச்சரிக்கும் போராட்டம்- திருமாவளவன் அதிரடி!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து அண்ணல் அம்பேத்கர் பெயரை 1,000 முறை உச்சரிக்கும் போராட்டம் வரும் 28-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள்…
Read More »