தமிழகம்
-
தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு:
ஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மருந்து இருப்பு, சேவையின் தரம் குறித்து நேரடியாக கேட்டறிந்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி…
Read More » -
பட்டாசு ஆலை வெடி விபத்து.. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம்..
பண்ருட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். வெடி விபத்தில்…
Read More » -
ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி!
என் மீது ஐயா ராமதாஸுக்கு கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள் என பாமக பொதுக் குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உருக்கமாக பேசியிருந்தார். மேலும் ஒரு தந்தையாக…
Read More » -
கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம். 4 ஆண்டுகளில் கல்வியில் இடைநிற்றல் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். பள்ளிப்படிப்பை கைவிட்ட…
Read More » -
ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசும் நிவாரணம் அறிவிக்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே
ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசும் நிவாரணம் அறிவிக்க வேண்டும் எனவும் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் எனவும் காங்கிரஸ் தலைவர்…
Read More » -
TNPSC தேர்வு OMR சீட்டில் மாற்றம்!
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் சீட்டுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த காலங்களில் தேர்வு எழுதி முடிந்ததும் எத்தனை வினாக்களுக்கு விடை அளித்துள்ளோம். எந்தெந்த பிரிவுகளில் (A,B,C,D) விடைகள் அழிக்கப்பட்டன…
Read More » -
திருச்சியில் பிரம்மாண்டமாய் நடைபெறும் விடுதலை சிறுத்தைகளின் பேரணி .
திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள மதசார்பின்மை பேரணியில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது வானிலிருந்து பூக்களை தூவ ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது…
Read More » -
அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்தியில், “முற்றிலும் எழுத,…
Read More » -
நீட் தேர்வு முடிவு வெளியானது..
நாடு முழுவதும் கடந்த மாதம் நான்காம் தேதி நடந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதை www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள்…
Read More » -
நடிகை கருப்பாயி அம்மாள் மறைவு..
கலைமாமணி கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் வயது முப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 99. 1985 இல் நடிகர் இயக்குனர் ஆன பாண்டியராஜன் ‘ஆண்பாவம்’ என்ற படத்தில்…
Read More »