தமிழகம்
-
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 47 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரேநாள் இரவில் 47 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 30 மீனவர்கள் நேற்று இரவு…
Read More » -
20 குழந்தைகள் பலி : ஒன்றிய அரசிடம் உலக சுகாதார நிறுவனம் விளக்கம் கேட்பு
கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ஒன்றிய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. மத்திய பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோல்ட்ரிப்…
Read More » -
முடிவுக்கு வருகிறது காசா மீதான போர்!
இஸ்ரேலும் ஹமாஸும் ‘எங்கள் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன’ அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் இஸ்ரேல் தங்கள் படைகளை ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைக்கு திரும்பப் பெறும்…
Read More » -
ஒரே நாளில் வெள்ளி விலை, 3000 உயர்ந்தது.
வெள்ளி விலை இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ₹3000 அதிகரித்துள்ளது இதனால் வரலாறு காணாத புதிய உச்சமாக ஒரு கிராம் ₹170 க்கும் பார் வெள்ளி ஒரு…
Read More » -
குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் உள்ள சாதிப் பெயர்களை நீக்க அரசாணை..
வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை. ஊர்கள் தெருக்கள் குளங்களின் பெயருக்கு பின்னால் உள்ள சாதி பெயர்களை நீக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது அதன்படி…
Read More » -
தஞ்சை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் அறிவிப்பு..
காந்தி ஜெயந்தி அன்று தஞ்சை மாவட்டத்தில் நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளில்…
Read More » -
தஷ்வந்த் ஏன் விடுதலை? – உச்ச நீதிமன்றம் கூறிய காரணம்
2017ல் போரூர் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை. பக்கத்து வீட்டில் வசித்த தஷ்வந்த் கைதாகி ஜாமினில் வந்த போது அவரின்…
Read More » -
சிறுமி வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் வந்து தாயை கொன்ற கொடூரம்.. தஷ்வந்த் வழக்கின் பின்னணி
சென்னை மாங்காடு அருகே 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாப்ட்வேர் என்ஜினீயர் தஷ்வந்தை விடுதலை…
Read More » -
காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது: முதலமைச்சர் பதிவு
காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும்…
Read More » -
நடிகை பாலியல் புகாரில் மன்னிப்பு கோரினார் சீமான்
நடிகை பாலியல் புகார் வழக்கை ரத்து செய்ய சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கில், அவர் சார்பாக ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் அதில், நடிகைக்கு…
Read More »