தமிழகம்
-
பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு 4,000 கனஅடியாக அதிகரிப்பு..!!
பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு நீர் திறப்பு 2,000 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. பூண்டி ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,720 கனஅடியில் இருந்து…
Read More » -
மது விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 8 பேர் கைது…
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில்…
Read More » -
சற்றுமுன்: கண்ணீருடன் விஜய்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கண்ணீருடன் விஜய் ஆறுதல் கூறி வருகிறார். நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கும் 33 குடும்பங்களை தனித்தனியாக விஜய் சந்தித்து வரும்…
Read More » -
தஞ்சையில் வெள்ள அபாய எச்சரிக்கை..
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45,000 கன அடியில் இருந்து படிப்படியாக அதிகரித்து நேற்று பகலில் வினாடிக்கு 65,000 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும்…
Read More » -
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான இறுதி கட்டப் பணிகள் அடுத்த வாரம் தொடங்குகின்றன. தேசிய கல்விக் கொள்கையைத்…
Read More » -
2024 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சுற்றுச்சூழல் விருதுகள் அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாகப் பணியாற்றி வரும் கல்வி நிறுவனங்கள்,…
Read More » -
உடன்பிறப்பே வா’தலைப்பில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பின் கீழ் மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை…
Read More » -
எலி காய்ச்சல்: மழைநீரில் வெறும் காலில் நடக்க வேண்டாம்..
தமிழ்நாட்டில் எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தேங்கியுள்ள மழை நீரில் வெறும் கால்களில் நடக்க வேண்டாம் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. நடப்பாண்டில்…
Read More » -
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு..
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.11,500க்கும், ஒரு சவரன் ரூ.92,000க்கும் விற்பனையாகிறது. சென்னையில்…
Read More » -
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 65,500 கனஅடியாக நீடிப்பு!!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 65,500 கனஅடியாக நீடிப்பு; நீர் வெளியேற்றமும் 65,500 கனஅடியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்துக்காக 22,300 கனஅடி நீரும், 16 கண் மதகு…
Read More »