தமிழகம்
-
நெல் மணிகள் சேதம் அடைந்தது குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம்…
விவசாயிகளின் நெல் மூட்டைகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் அவற்றை மழையில் நனைய விட்டு வீணாக்கிய திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி என விஜய் அதிரடி…
Read More » -
அரட்டை செயலி வீழ்ச்சி- காரணம் என்ன?
தேசிய மெசேஜிங் செயலி என புகழப்பட்ட அரட்டை சில வாரங்களில் PLAY STORE-ல் 7-ஆம் இடத்துக்கு சரிந்ததுள்ளது. ஆண்ட்ராய்டு டிவி இணைப்பு, பல கருவிகளில் பயன்பாடு, தனிப்பட்ட…
Read More » -
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு குறைதீர் கூட்டம்..
வருகின்ற அக்டோபர் 30 அன்று தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.…
Read More » -
12 மாநிலங்களில் “வாக்கு திருட்டு” விளையாட்டை ஆடத் தயாராகியுள்ளது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையம் தற்போது 12 மாநிலங்களில் “வாக்கு திருட்டு” விளையாட்டை ஆடத் தயாராகியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றசாட்டு வைத்துள்ளார். இது குறித்து…
Read More » -
தங்கம் விலை மீண்டும் குறைந்தது..
தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹1200 குறைந்து 90,400 க்கும் கிராமுக்கு ₹150 குறைந்து ₹11,300 க்கும் விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மளமளவென…
Read More » -
போலீஸ் என கூறி பொதுமக்களிடம் மோசடி..
தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டிய பிரகாஷ் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் போலீஸ் என கூறி முறைகேடுகளில் ஈடுபட்டு பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். இது…
Read More » -
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25,500 கன அடியில் இருந்து 15,500 கன அடியாக சரிவு!!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 25,500 கன அடியில் இருந்து 15,500 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கும் நிலையில் நீர்…
Read More » -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..
தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்காக தரமான உழவர் நலச்சேவைகளை வழங்குவதற்காக உழவர் நலச்சேவை மையங்கள் அமைத்து, இம்மையங்கள் வாயிலாக விதைகள், உரங்கள், இடுப்பொருள்கள் விற்பனை, நவீன தொழில்நுட்ப…
Read More » -
அடுத்ததாக 12 மாநிலங்களில் SIR..
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ECI அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். பீகாரில் முதல்கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வெற்றிகரமாக…
Read More » -
ரஜினி வீட்டில் குவிந்த போலீஸ்..
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்ட விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்திற்கு ஈமெயில் வந்த நிலையில் அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர்.…
Read More »