தமிழகம்
-
பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்..
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இன்று மழைக்காலம் தொடங்கிய நிலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நிலவேம்பு கஷாயம் தன்னார்வலர்களால் வழங்கப்பட்டது.…
Read More » -
தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல்
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அரசு அனுப்பி வைத்த நிலையில், மசோதாவை குடியரசுத் குடியரசுத் தலைவருக்கு…
Read More » -
எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கரூர் சம்பவம் போல் நிகழாமல் நிகழாமல் தடுப்பதற்கான ‘நிலையான வழிகாட்டு நெறிமுறை’களை (SOP) அரசு வகுத்து வருகிறது. திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை…
Read More » -
தஞ்சாவூருக்கு ஆரஞ்சு அலெர்ட்…
தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தஞ்சாவூர, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு…
Read More » -
தவெக கூட்டத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள்- முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.
கரூர் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் காவல்துறை சார்பாக கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 காவல்துறை…
Read More » -
கரூர் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் இதுதான்..
வேலுச்சாமி புரத்தில் கூட்டம் நடந்த தவெக அனுமதி கோரி கொடுத்த கடிதத்தில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.ஆனால்…
Read More » -
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்..
தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 16ஆம் தேதி காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட…
Read More » -
எதிர்க்கட்சிக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை: இபிஎஸ்..
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிக்கு பேச சபாநாயகர் வாய்ப்பளிக்கவில்லை என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் இருந்து முழக்கமிட்டபடியே அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ் பேரவை…
Read More » -
தஞ்சையில் ஐந்து இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..
தஞ்சாவூரில் கலைஞர் நகரை சேர்ந்த சசிகுமார் என்ற இளைஞர் முன்விரதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 13 பேரை காவல்துறையினர் கைது…
Read More » -
தஞ்சையில் அமைப்பு சாரா தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
கட்டுமான பொருட்களுக்கு தமிழக முழுவதும் ஒரே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் தஞ்சையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…
Read More »