Uncategorized
-
MBBS, BDS படிப்பு விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு..
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 29 வரை நீட்டிப்பு. விண்ணப்பிக்க இன்று மாலையுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில் நீட்டித்து உத்தரவு பிறப்பிப்பு. எம்பிபிஎஸ்,…
Read More » -
பட்டுக்கோட்டையில் 564 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்..
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட லெட்சத்தோப்பு பகுதியில் போலி பதிவு எண் கொண்ட காரில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய…
Read More » -
ஆதரவற்றோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை ஏற்பட்ட விவகாரம்: பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு
ஆதரவற்றோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை ஏற்பட்ட விவகாரத்தில் பலி 5ஆக உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே அன்னை முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர்…
Read More » -
ஏவுகணை தாக்குதலில் பற்றி எரியும் இஸ்ரேல்
இஸ்ரேலுக்கு பதிலடி தாக்குதல் கொடுத்து பேரழிவை ஏற்படுத்திய ஈரான் ஈரானின் அனுசக்தி மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்று வெள்ளிக்கிழமை பிரார்த்தனையின்…
Read More » -
தஞ்சையில் நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஆய்வு கூட்டம்..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம் அரவிந்த் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் முன்னிலையில் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர்…
Read More » -
அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது : 242 பயணிகளின் நிலை என்ன?
அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. 12 ஊழியர்கள் உள்பட 242 பயணிகளுடன் ஏர் இந்தியாவின் A1171 வகை பயணிகள்…
Read More » -
மாற்றுத்திறனாளி அடையாள அட்டை சிறப்பு முகாம்..
தஞ்சையில் இதுவரை மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறாதவர்களுக்கு அடையாள அட்டை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜூன் 10…
Read More » -
தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் மாசிமக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மார்ச் 12 ஆம் தேதி மாசி மகத்தை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர்…
Read More » -
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்து மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது
ஆளுநருக்கு மசோதா மீது முடிவெடுக்க காலம் வரைமுறை நிர்ணயிப்பதுமசோதா மீது முடிவெடுப்பதை உறுதி செய்யும் அரசியல் சாசனப் பிரிவு 111 200 201 ஆகியவற்றின் வரம்புகள் எந்த…
Read More » -
அரசு ஊழியர்கள் AI பயன்படுத்த தடை ..
மத்திய அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் AI செயலிகளை பயன்படுத்தக்கூடாது என்று நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. AI செயலிகள் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக தகவல் வெளியாகும் நிலையில்…
Read More »