-
தமிழகம்
தங்கம் விலை சர்ரென உயர்வு..
ரீடைல் சந்தையில் இன்று 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1050 ரூபாய் உயர்ந்து 78,100 ரூபாயாக உள்ளது. இதேபோல் 24 கேரட் 10 கிராம்…
Read More » -
தமிழகம்
திருக்குறள் எழுதும் போட்டியில் சாதனை படைத்துள்ள பெண் ..
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு சியாம் ஆர்ட் & கிராப்ட் பெங்களூர் மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ் இணைந்து 1330 திருக்குறள்…
Read More » -
Uncategorized
தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பிப்ரவரி 03, கடந்த 01.02.2025 ம் தேதி தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான 29 வது பணித்திறன் மற்றும் விளையாட்டு விழாவானது திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து…
Read More » -
தமிழகம்
சென்னையில் வரும் 10 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.. முதல்வர் ஸ்டாலின்
வரும் 10 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின்…
Read More » -
தமிழகம்
திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்..
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து வரும் 8ம் தேதி திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்பிப்ரவரி 8ம் தேதி மாலை தமிழகம் முழுவதும் அனைத்துக்…
Read More » -
தமிழகம்
கல்லூரி கழிப்பறையில் குழந்தை பெற்ற மாணவி..
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் மாணவி ஒருவர் கல்லூரியில் உள்ள கழிவறையில் குழந்தை பெற்றெடுத்ததோடு அதனை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் பலத்த அதிர்வலைகளை…
Read More » -
விளையாட்டு
குகேஷை வீழ்த்தி சாம்பியன் பட்டம் என்ற பிரக்ஞானந்தா…
நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் 2025 சாம்பியன்ஷிப்பில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். பரபரப்பான டைபிரேக்கரில் அவர் உலக சாம்பியன் குகேஷை தோற்கடித்திருக்கிறார்.…
Read More » -
தமிழகம்
கடன் வாங்கி புது வீடு கட்டிய வெள்ளி பட்டறை தொழிலாளி..கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை…
சேலத்தில் கடன் தொல்லை காரணமாக வெள்ளிப் பட்டறை தொழிலாளி மனைவி மற்றும் மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடன்…
Read More » -
தமிழகம்
விழுப்புரத்தில் 21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர்…
விழுப்புரம் வழுதரெட்டியில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம், 21 சமூகநீதி போராளிகளின் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். இன்று…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு இளைஞர்கள் கைது…
தஞ்சை, கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் இவர் நேற்று வடக்கு வாசல் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரை வழிமறித்த நான்கு இளைஞர்கள் கத்தியை காட்டி வழிப்பறியில்…
Read More »