-
தமிழகம்
இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்ட ‘ஐ.என்.எஸ். தமால்’ போர்க்கப்பல்!
ரஷ்யாவில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் 125 மீட்டர் நீளத்தில் 3,900 டன் எடையுடன் தயாரிக்கப்பட்ட ‘ஐ.என்.எஸ். தமால்’ போர்க்கப்பல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது இந்தியாவிற்கு வெளியே கட்டப்பட்ட போர்க்கப்பல்…
Read More » -
தமிழகம்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.1…
Read More » -
தமிழகம்
காவல் துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும் – முதல்வர்.
புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும். சட்டம், ஒழுங்கை பாதுகாத்து காவல் துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும். போதை வழக்குகளில் உடனடி நடவடிக்கை கட்டாயம்.…
Read More » -
Uncategorized
2 ஆண்டில் பைக் விபத்துகளில் 16,712 பேர் மரணம்
கடந்த 2 ஆண்டுகளில் பைக் விபத்துகளில் 16,712 பேர் மரணமடைந்து இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், கடந்த 2…
Read More » -
Uncategorized
மாங்குரோவ் காடுகளை வளர்க்க வனத்துறை புதிய முயற்சி
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் மாங்குரோவ் காடுகளை வளர்க்க வனத்துறை புதிய முயற்சி எடுத்து வருகிறது. 1350 ஹெக்டேர் பரப்பளவில் மரக்கன்றுகளை நட்டு மாங்குரோவ் காடுகளை வளர்க்க நடவடிக்கை…
Read More » -
தமிழகம்
பள்ளிகளில் இனி வாட்டர் பெல்.
மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக 5 நிமிட இடைவெளியில் பள்ளிகளில் புதிதாக வாட்டர் பெல் அறிமுகம். அதிகரித்து வரும் கோடை வெப்பத்திலிருந்து மாணவர்களை காக்க இந்த புதிய…
Read More » -
Uncategorized
கூடுதல் விலைக்கு உரம் விற்ற 36 கடைகளுக்கு தடை..!!
திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்ற 36 கடைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தரச்சான்று இல்லாமலும் கூடுதல் விலைக்கு உரங்களை விற்ற புகாரிலும் வேளாண் அதிகாரிகள்…
Read More » -
தமிழகம்
முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்..
முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்கள் ரூபாய் 6000 மாத ஓய்வூதியம் பெற அடுத்த மாதம் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா…
Read More » -
தமிழகம்
“Disabled Person” இயக்கிய 16 சக்கர கனரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை – பறைக்கோடு பகுதியில் 16 சக்கர கனரக வாகனம் ஒன்று மாற்றுத்திறனாளியாள் இயக்கப்பட்டு வந்தது. அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்கப்பட்டதோடு..…
Read More » -
தமிழகம்
பேருந்து படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யலாம் – நீதிமன்றம்
நடத்துனர் அறிவுறுத்தியும் மாணவர்கள் எற்பதில்லை. சாகசம் என நினைத்து படிக்கட்டில் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் பேருந்து படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்திவு செய்து நடவடிக்கை…
Read More »