-
தமிழகம்
“எனக்கு ஓய்வே கிடையாது..” -மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ராமதாஸ் பேட்டி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அக்.5ஆம் தேதி ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார். ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்காக ராமதாஸ்…
Read More » -
தமிழகம்
CBSC 11,12 வகுப்பு மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப்..
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பில் 70% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சிங்கிள் சைல்டாக இருக்கும் மாணவிகளுக்கு 11,12 ம் வகுப்பு முடிக்கும்…
Read More » -
தமிழகம்
3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..
2025-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலுக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது.…
Read More » -
தமிழகம்
விஜய் உருக்கமான பேச்சு..
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார்.. அப்போது என்றும் உங்களுடன் ஒருவனாக இருப்பேன். இது ஈடு செய்ய முடியாத இழப்பு விரைவில்…
Read More » -
தமிழகம்
சிகிச்சை முடிந்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வீடு திரும்புவார்: மநீம தலைவர் கமல்ஹாசன் தகவல்
பாமக நிறுவனர் ராமதாஸ் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புவார் என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதய பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ…
Read More » -
தமிழகம்
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன், சைபர் கிரைம் போலீசால் கைது
நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன், சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நேதாஜி மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார் ஓய்வுபெற்ற…
Read More » -
தமிழகம்
திருவாரூர் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் விடுதியை திறந்து வைத்த முதலமைச்சர்..
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் சுமார் மூன்றரை கோடி ரூபாயில் கட்டப்பட்ட மாணவிகள் விடுதியை முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து…
Read More » -
தமிழகம்
தமிழகத்தில் அதிகரித்த டெங்கு காய்ச்சல்- மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் கடந்த மூன்று வாரங்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் டெங்கு ஒழிப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், கொசு உற்பத்தியை தடுக்க…
Read More » -
தமிழகம்
ஒரே நாளில் பெறப்பட்ட 285 மனுக்கள்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர்…
Read More » -
தமிழகம்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி..
சாரதா என்ற பெண் நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவரது மகன்…
Read More »