-
தமிழகம்
ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை!
வங்கதேசம் வன்முறை தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு. மனித குலத்துக்கு எதிராகக் குற்றம் புரிந்த…
Read More » -
தமிழகம்
கூடலூரில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த வீடு இடித்து அகற்றம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வாழைத்தோட்டம் பகுதியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த வீடு இடித்து அகற்றப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து மாவட்ட நிர்வாகம் வீட்டின் உரிமையாளருக்கு…
Read More » -
தமிழகம்
வெளிமாநிலங்களுக்கு 600 பேருந்துகள் இயக்கப்படமாட்டாது:ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து, கடந்த 7ம் தேதி கேரள மாநிலம் சென்ற தமிழக…
Read More » -
தமிழகம்
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 சரிந்து ரூ.92,320க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 சரிந்து ரூ.92,320க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 11,540க்கும் சவரன் ரூ.92,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நவ.16ல் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் ஒருவர் கூட பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் ஒருவர் கூட பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது என சென்னை கொளத்தூர் தொகுதியில் பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். இதற்காக…
Read More » -
தமிழகம்
கோவையில் நாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர் உயிரிழப்பு..
கோவையில் வெள்ளோடு அருகே கனகபுரத்தில் நாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர் உயிரிழந்தார். வளர்ப்பு நாய் கடித்த நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன் மருத்துவமனையில்…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் குட்கா விற்ற 2 பேர் கைது..
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மனோஜிப்பட்டி, உப்பரிகை அருகே மளிகை கடையில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…
Read More » -
தமிழகம்
பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்
தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசிநாள். டெல்டா மாவட்டங்கள், திருச்சியில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் 81% விநியோகம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் 81% விநியோகம் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரைமொத்தம் உள்ள 6,41,14,587 வாக்காளர்களில் இன்று வரை 5,21,73,087 வாக்காளர்களுக்கு…
Read More »