உலகம்
இஸ்ரேல், ஈரான் இரு நாடுகளும் இரவு முழுவதும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல்.

- எரிபொருள் கிடங்குகள், மின் உற்பத்தி மையங்களைக் குறிவைத்து இஸ்ரேலில் ஈரான் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலி.
- தெஹ்ரானில் உள்ள ராணுவ தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி உள்ளது