#Admin Naalai namathe
-
குற்றம்
சிறுமி வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் வந்து தாயை கொன்ற கொடூரம்.. தஷ்வந்த் வழக்கின் பின்னணி
சென்னை மாங்காடு அருகே 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாப்ட்வேர் என்ஜினீயர் தஷ்வந்தை விடுதலை…
Read More » -
தமிழகம்
காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது: முதலமைச்சர் பதிவு
காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும்…
Read More » -
இந்தியா
கர்நாடகவில் பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை..
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக கர்நாடக பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை அறிவிப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்…
Read More » -
தமிழகம்
3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..
2025-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலுக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது.…
Read More » -
தமிழகம்
விஜய் உருக்கமான பேச்சு..
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார்.. அப்போது என்றும் உங்களுடன் ஒருவனாக இருப்பேன். இது ஈடு செய்ய முடியாத இழப்பு விரைவில்…
Read More » -
தமிழகம்
திருவாரூர் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் விடுதியை திறந்து வைத்த முதலமைச்சர்..
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் சுமார் மூன்றரை கோடி ரூபாயில் கட்டப்பட்ட மாணவிகள் விடுதியை முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து…
Read More » -
தமிழகம்
தமிழகத்தில் அதிகரித்த டெங்கு காய்ச்சல்- மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் கடந்த மூன்று வாரங்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் டெங்கு ஒழிப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், கொசு உற்பத்தியை தடுக்க…
Read More » -
தமிழகம்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி..
சாரதா என்ற பெண் நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவரது மகன்…
Read More » -
தமிழகம்
கரூர் சென்றால் கமல்..
கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து கட்சியினரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசனும் கரூருக்கு விரைந்துள்ளார். செந்தில் பாலாஜியுடன் சென்ற அவர்…
Read More » -
தமிழகம்
தீபாவளிக்கு 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை ஒட்டி 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். வரும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை 4 நாள்களுக்கு…
Read More »