#Admin Naalai namathe
-
தமிழகம்
தஞ்சாவூருக்கு ஆரஞ்சு அலெர்ட்…
தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தஞ்சாவூர, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு…
Read More » -
தமிழகம்
தவெக கூட்டத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள்- முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.
கரூர் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் காவல்துறை சார்பாக கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 காவல்துறை…
Read More » -
தமிழகம்
கரூர் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் இதுதான்..
வேலுச்சாமி புரத்தில் கூட்டம் நடந்த தவெக அனுமதி கோரி கொடுத்த கடிதத்தில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.ஆனால்…
Read More » -
தமிழகம்
எதிர்க்கட்சிக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை: இபிஎஸ்..
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிக்கு பேச சபாநாயகர் வாய்ப்பளிக்கவில்லை என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் இருந்து முழக்கமிட்டபடியே அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ் பேரவை…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் ஐந்து இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..
தஞ்சாவூரில் கலைஞர் நகரை சேர்ந்த சசிகுமார் என்ற இளைஞர் முன்விரதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 13 பேரை காவல்துறையினர் கைது…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் அமைப்பு சாரா தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
கட்டுமான பொருட்களுக்கு தமிழக முழுவதும் ஒரே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் தஞ்சையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…
Read More » -
தமிழகம்
ஆவின் பால் நிலையம் அமைக்க ஆட்சியர் அழைப்பு..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஞ்சம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆவின் பால் நிலையம் அமைக்க முகவர்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆவின் பால்…
Read More » -
தமிழகம்
தஞ்சை அருகே முதலை கடித்து படுகாயம்..
தஞ்சை, அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் ஜெயபிரகாஷ் என்ற மீனவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை முதலை கடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஜெயப்பிரகாசை அருகில் இருந்தவர்கள்…
Read More » -
தமிழகம்
கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள்..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் கோப்பைக்காண இறகு பந்து போட்டியில்…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் 800 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு..
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தஞ்சாவூர் காந்திஜி சாலையில் ராஜப்பா பூங்கா அருகே காவல் உதவி மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.ராஜாராம் திறந்து வைத்தார். இது குறித்து…
Read More »