#Admin Naalai namathe
-
தமிழகம்
பட்டுக்கோட்டை அருகே குளத்தில் தவறி விழுந்த ஹோட்டல் தொழிலாளி பலி..
பட்டுக்கோட்டை அருகே நடுவிக்கோட்டை பகுதியை சேர்ந்த நாடிமுத்து என்பவர் ஹோட்டலில் வேலைக்குச் செல்லும் வழியில் சாந்தாங்காட்டில் உள்ள பிள்ளையார் கோவில் குளத்தில் கை, கால் கழுவ இறங்கிய…
Read More » -
அரசியல்
திமுகவில் பொன்முடிக்கு மீண்டும் பதவி!
பொன்முடி மீண்டும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சைவம், வைணவத்தை பெண்களுடன் ஒப்பிட்டு ஆபாசமாக பேசிய சர்ச்சையில் கடந்த ஏப்ரல் மாதம் அவர் கட்சியில் இருந்து…
Read More » -
தமிழகம்
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்
10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்; தமிழ்நாட்டில்…
Read More » -
தமிழகம்
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை.. காவல் ஆணையர் விளக்கம்!
கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் பேட்டியில்…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கியது.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக வீடு வீடாக சென்று படிவம் கொடுக்கும் பணி தொடங்கியது.மக்கள் படிவத்தை பூர்த்தி செய்த பிறகு மீண்டும் வீடு வீடாக சென்று…
Read More » -
தமிழகம்
தங்கம் விலை வரனுக்கு ரூ.800 குறைவு.
சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.11,250க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read More » -
தமிழகம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,083 கனஅடியாக சரிவு!!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,032 கனஅடியில் இருந்து 6,083 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.31 அடியாகவும், நீர் இருப்பு 90.80 டி.எம்.சி.யாகவும் உள்ளது.…
Read More » -
தமிழகம்
ஜவ்வாது மலையில் தங்கக்காசு புதையல் கண்டெடுப்பு!
திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜவ்வாது மலை பகுதியில் உள்ள கோவிலூர் சிவன் கோயிலில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தொழிலாளர்கள் கருவறை அருகே மண் அகழ்ந்தபோது தங்கக்காசுகள்…
Read More » -
தமிழகம்
தெரு நாய்கள் வழக்கில் 7-ம் தேதி தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்..
தெரு நாய் தொல்லை குறித்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இன்றைய வழக்கு விசாரணையில் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக உட்பட பல்வேறு மாநில…
Read More » -
தமிழகம்
இலங்கை கடற்படையால் மீனவர்களை மீட்க நடவடிக்கை : முதலமைச்சர் கடிதம்
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களும், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும், இன்று (03.11.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள…
Read More »