-
உலகம்
ஹைதராபாத் ஐடி ஊழியர்கள் ரூ.110 கோடி வரிஏய்ப்பு மோசடி!
ஹைதராபாத்தில் உள்ள 36 நிறுவனங்களின் ஐடி ஊழியர்கள் பலர் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியதாகக் காட்டி வருமான வரிச் சட்டம் 80GGC பிரிவு மூலம் வரிச் சலுகைகளை…
Read More » -
Uncategorized
அரசு ஊழியர்கள் AI பயன்படுத்த தடை ..
மத்திய அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் AI செயலிகளை பயன்படுத்தக்கூடாது என்று நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. AI செயலிகள் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக தகவல் வெளியாகும் நிலையில்…
Read More » -
தமிழகம்
கடலோர மாவட்டங்களில் நீர்த்தேக்கங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டம்!
மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்கவும், கடலில் வீணாக கலக்கும் மழைநீரை சேமிக்கவும் ஆரணி, கொசஸ்தலையாறு, கொள்ளிடம், பாலாறு, அடையாறு, வெண்ணாறு மற்றும் தென்பெண்ணையாறு முகத்துவாரங்களில் கடலோர நீர்த்தேக்கங்கள்…
Read More » -
Uncategorized
சாந்தனு நாயுடுவுக்கு டாடா மோட்டார்ஸில் முக்கிய பதவி..!
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பர் சாந்தனு நாயுடுவுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமாக டாடா குழுமம்…
Read More » -
தமிழகம்
மெருகேற்றும் கல்
விருதுநகர்: வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் உருண்டை வடிவ மெருகேற்றும் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது! கலைநயமிக்க சங்கு வளையல் உள்ளிட்ட அணிகலன்கள், அலங்கார பொருட்களை மெருகேற்ற…
Read More » -
தமிழகம்
மருத்துவக் கழிவுகள் விவகாரம்..மனு தள்ளுபடி
வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட உயர் நீதிமன்றம் உத்தரவு. கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களை பறிமுதல் செய்தும் தமிழ்நாடு காவல்துறை ஏலம்…
Read More » -
Uncategorized
பட்டுக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் முகாம்
தஞ்சை மாவட்டம் ,பட்டுக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் முகாம் நிகழ்ச்சி பிப்ரவரி 6ஆம் தேதி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது.இந்த முகாம்கள் காலை…
Read More » -
Uncategorized
மாநில அளவிலான செஸ் போட்டி அறிவிப்பு..
திருவாரூர் மாவட்டம் செல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாநில அளவில் சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. பல்வேறு பிரிவுகளாக நடைபெறும்…
Read More » -
Uncategorized
திருவாரூரில் கல்வி கடன் திட்டம்..
தமிழ்நாடு சிறுபான்மையர் பொருளாதார மேம்பாட்டு கழகமான டாம்கோ கல்வி கடன் திட்டம் அறிவித்துள்ளது. சிறுபான்மையின மாணவ மாணவிகள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தொழிற்கல்வி பட்டப்படிப்புகளுக்கு கல்வி கடனுதவி…
Read More » -
உலகம்
சட்டவிரோத இந்திய குடியேறிகளை நாடு கடத்த தொடங்கியது அமெரிக்கா!
டெக்சாஸில் இருந்து அமெரிக்காவின் C-17 போர் விமானம் மூலம் முதற்கட்டமாக 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். மெரிக்காவில் 4 நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் அகதிகளாக தங்கியுள்ளனர். கொலம்பியா…
Read More »