#Admin Naalai namathe
-
தமிழகம்
2035-ல் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம்..
இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் (space station) கனவு வரும் 2035-ல் நனவாகும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்த விண்வெளி நிலையத்திற்கான தொடக்க தொகுதிகள்(modules)…
Read More » -
தமிழகம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் சம்பா, தாளடி பருவத்தில் ஒரத்தநாடு, திருவோணம், மதுக்கூர், பேராவூரணி ஆகிய வட்டாரங்கள் கொண்ட ஒரு பகுதிக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ஷேமா…
Read More » -
தமிழகம்
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மாநகரில் 18,000 போலீசார் பாதுகாப்பு..!!
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மாநகரில் 18,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் தியாகராயர் நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள்…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டை முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி..
தீபாவளியை முன்னிட்டு பட்டுக்கோட்டை ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு பாய் மற்றும் துண்டு வழங்கப்பட்டது.அதேபோல் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவிகளுக்கு 500 சாப்பாடு…
Read More » -
தமிழகம்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தற்போது 100 வயதாகிறது. இவர், கடந்த சில வாரங்களுக்கு…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் ஆறு பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..
ஆடுதுறை பேரூராட்சி தலைவரும் பாமக நிர்வாகியமான ம.க.ஸ்டாலினை சணல் வெடிகுண்டு வீசி கொலை செய்யும் முயற்சி நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக 15 பேரை காவல்துறையினர் கைது…
Read More » -
தமிழகம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…
2025 ஆம் ஆண்டிற்கான மின் கம்பியால் உதவியாளர் தகுதிக்கான தேர்வு டிசம்பர் 13 மற்றும் 14ஆம் தேதி நடைபெறுகிறது தகுதி வாய்ந்த இளைஞர்கள் http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில்…
Read More » -
தமிழகம்
பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு..
பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தஞ்சாவூர் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் பங்கேற்று எட்டு தங்கப்பதக்கங்களும் 3 வெள்ளி பதக்கங்களும் இரண்டு வெண்கலப் பதக்கங்களும்…
Read More » -
தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்..
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இன்று மழைக்காலம் தொடங்கிய நிலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நிலவேம்பு கஷாயம் தன்னார்வலர்களால் வழங்கப்பட்டது.…
Read More » -
தமிழகம்
எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கரூர் சம்பவம் போல் நிகழாமல் நிகழாமல் தடுப்பதற்கான ‘நிலையான வழிகாட்டு நெறிமுறை’களை (SOP) அரசு வகுத்து வருகிறது. திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை…
Read More »