#Admin Naalai namathe
-
தமிழகம்
போலீஸ் என கூறி பொதுமக்களிடம் மோசடி..
தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டிய பிரகாஷ் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் போலீஸ் என கூறி முறைகேடுகளில் ஈடுபட்டு பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். இது…
Read More » -
தமிழகம்
வங்கக்கடலில் தீவிரமடையும் ‘மோன்தா’ புயல்: தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!
வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் படிப்படியாக ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு…
Read More » -
தமிழகம்
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்குகள் இன்று விசாரணை..
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு…
Read More » -
தமிழகம்
மது விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 8 பேர் கைது…
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில்…
Read More » -
தமிழகம்
சற்றுமுன்: கண்ணீருடன் விஜய்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கண்ணீருடன் விஜய் ஆறுதல் கூறி வருகிறார். நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கும் 33 குடும்பங்களை தனித்தனியாக விஜய் சந்தித்து வரும்…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் வெள்ள அபாய எச்சரிக்கை..
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45,000 கன அடியில் இருந்து படிப்படியாக அதிகரித்து நேற்று பகலில் வினாடிக்கு 65,000 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும்…
Read More » -
தமிழகம்
டெல்டா மாவட்டங்களில் 1.46 லட்சம் ஏக்கர் நெற்பயிரில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணி தீவிரம்..
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த…
Read More » -
தமிழகம்
தங்கம் விலை சரிவு..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரணத் தங்கம் ரூ.40 குறைந்து கிராமுக்கு ரூ.11,500க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி…
Read More » -
தமிழகம்
தஞ்சையில் முன்னாள் முதலமைச்சர் ஆய்வு..
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோட்டூர் நெல் கொள்முதல் நிலையத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளரான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் பார்வையிட்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…
Read More » -
தமிழகம்
மாநில தடகள போட்டிகள் ஒத்திவைப்பு…
தஞ்சாவூரில் நடைபெற இருந்த மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் தொடர் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அக்டோபர் 24 முதல் 29ஆம் தேதி…
Read More »