TAMILNADU GOVT
-
தமிழகம்
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22%ஆக அதிகரிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22%ஆக அதிகரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். நெல்லின் ஈரப்பத அளவை அதிகரிக்கப்படாவிட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும்…
Read More » -
தமிழகம்
தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாளை தென்காசி, விருதுநகர்,…
Read More » -
தமிழகம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,367 கன அடியாக அதிகரிப்பு..!!
மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 5,841 கன அடியில் இருந்து 6,367 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.61 அடியாக உயர்வு; நீர் இருப்பு…
Read More » -
அரசியல்
தனியாக கட்சி தொடங்கினார் மல்லை சத்யா.
மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா திராவிட வெற்றி கழகம்(DVK) என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மதிமுகவில் துணை பொதுச்செயலாளராக…
Read More » -
தமிழகம்
ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது!
ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் என்பது மசோதாவை ஆய்வுசெய்ய நிறுத்தி வைப்பது அல்லது சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்புவது தான். மசோதா மீது முடிவெடுக்க ஆளுநர் தாமதிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது…
Read More » -
தமிழகம்
சாலைகள், தெருக்களின் ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு
சாலைகள், தெருக்களின் ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜாதிப் பெயர்களை நீக்க அரசு பிறப்பித்த…
Read More » -
தமிழகம்
எஸ்.ஐ.ஆர். பணியை கைவிட வலியுறுத்தி சென்னையில் நவ.24ல் ஆர்ப்பாட்டம் : திருமாவளவன் பேட்டி
ஸ்.ஐ.ஆர். பணியை கைவிட வலியுறுத்தில் சென்னையில் நவ.24ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து…
Read More » -
தமிழகம்
S.I.R. படிவம் 94.74% விநியோகம்; பெறப்பட்டது 13.02%
தமிழ்நாட்டில் 94.74% எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் 13.02% மட்டுமே பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6.07 கோடி எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகிக்கப்பட்டு 83.45 லட்சம் படிவங்கள் பெறப்பட்டுள்ளன. புதுச்சேரியில்…
Read More » -
தமிழகம்
உலக மரபு வார விழாவை ஒட்டி திருமலை நாயக்கர் அரண்மனையை இலவசமாக பார்வையிட அனுமதி
2025ன் உலக மரபு வார விழாவை ஒட்டி திருமலை நாயக்கர் அரண்மனையை இலவசமாக பார்வையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை நவம்பர்…
Read More » -
தமிழகம்
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் புதிய உத்தரவு..
மழைக்காலம் என்பதால் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் தண்ணீர் தேங்கா கூடாது. அப்படி தேங்கினால் உடனடியாக…
Read More »