தமிழகம்பொழுதுபோக்கு
இசையமைப்பாளர் தேவாவிற்கு செங்கோல் வழங்கி கௌரவிப்பு..

இசையமைப்பாளர் தேவாவை, ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாடு மேம்பாட்டு மையம் சார்பாக,ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் அவைத்தலைவர் இருக்கையில் அமரச் செய்து செங்கோல் வழங்கி கவுரவிப்பு.

இந்த தருணம் உலகம் முழுவதும் இசை மற்றும் கலாசாரத்தை பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் சொந்தம் என தேவா நெகிழ்ச்சி.