தமிழகம்
ரூ2.5 கோடி மோசடி செய்தவர் கைது..

கும்பகோணத்தில் கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வந்த சாய் சுதாகர் என்பவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜா என்பவரிடம் கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 7.80 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து ராஜா அளித்த புகாரின் பேரில் போலீஸ் விசாரணையில் சாய் சுதாகர் 32 நபர்களிடம் ரூ.2.5 கோடி மோசடி செய்து தெரிந்ததை தொடர்ந்து போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.




