தமிழகம்
“கைதுக்கு எழுத்துப்பூர்வ காரணங்கள் கட்டாயம்!”

- எந்தவொரு குற்றச்சாட்டின் பேரிலும் ஒருவர் கைது செய்யப்பட்டாலும், அதற்கான காரணங்களை கைதுக்கு முன்போ அல்லது உடனடியாகவோ எழுத்துப்பூர்வமாக வழங்குவதை கட்டாயமாக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
- குற்றத்தின் தன்மை அல்லது சம்பந்தப்பட்ட சட்டத்தின் தன்மை எதுவாக இருந்தாலும், எழுத்துப்பூர்வமாக அவர்கள் புரிந்து கொள்ளும் மொழியில் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு.




