தமிழகம்

கரூர் துயர சம்பவத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்.

  • உயிரிழந்தவர்களுக்கு கடைசி 2,3 நிமிடங்கள் மூச்சு விட முடியாத நிலை
  • மூச்சுத்திணறலால் 25 பேர் உயிரிழந்துள்ளனர் .
  • 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு விலா எலும்புகள் உடைந்து உள்ளுறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு
  • “2 நிமிடத்திற்கு மேல் மூச்சு விட முடியாத நிலையால் அதிக உயிரிழப்புகள் “ மூச்சுத் திணறலால் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே பலர் உயிரிழப்பு”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button