Month: October 2025
-
தமிழகம்
தஞ்சையில் அமைப்பு சாரா தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
கட்டுமான பொருட்களுக்கு தமிழக முழுவதும் ஒரே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் தஞ்சையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…
Read More » -
தமிழகம்
தீயணைப்பு மீட்பு பணி துறை சார்பில் வாங்க கற்றுக்கொள்வோம் தலைப்பில் விழிப்புணர்வு பயிற்சி
புதுக்கோட்டையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வாங்க கற்றுக் கொள்வோம் என்ற தலைப்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியில் பொதுமக்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும்…
Read More » -
தமிழகம்
ஆவின் பால் நிலையம் அமைக்க ஆட்சியர் அழைப்பு..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஞ்சம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆவின் பால் நிலையம் அமைக்க முகவர்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆவின் பால்…
Read More » -
தமிழகம்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி அன்று, 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி
தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க…
Read More » -
தமிழகம்
500 மரக்கன்றுகளை நட்டு வைத்த மாணவர்கள்..
பெருமகளூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தஞ்சாவூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் பேராவூரணி ஸ்டார்…
Read More » -
தமிழகம்
முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்..
சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு நன்றி தெரிவித்ததாக கூறினார். மேலும் தகுதி…
Read More » -
தமிழகம்
புதுக்கோட்டை அருகே ரூ.20 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்!!
சென்னையில் இருந்து ஆம்னி பேருந்தில் தொண்டிருக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.20 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை கருவேப்பிலையான் ரயில்வே கேட் அருகே போலீசார் நடத்திய…
Read More » -
தமிழகம்
திருத்துறைப்பூண்டியில் தாளடி நடவு பணிகள் மும்முரம்..
டெல்டா பாசனத்திற்க்கு இந்த ஆண்டு சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். இதனையடுத்து கடைமடை பகுதிக்கு போதிய…
Read More » -
தமிழகம்
தஞ்சை அருகே முதலை கடித்து படுகாயம்..
தஞ்சை, அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் ஜெயபிரகாஷ் என்ற மீனவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை முதலை கடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஜெயப்பிரகாசை அருகில் இருந்தவர்கள்…
Read More » -
தமிழகம்
கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள்..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் கோப்பைக்காண இறகு பந்து போட்டியில்…
Read More »