தமிழகம்

காலாண்டு விடுமுறை முக்கிய அறிவிப்பு..

காலாண்டு தேர்வுகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. செப்டம்பர் 27 நாளை முதல் அக்டோபர் 5 வரை ஒன்பது நாட்கள் மாணவர்களுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் விடுமுறை நாளில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. இதை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button