Year: 2025
-
தமிழகம்
கரூர் துயரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
கரூர் துயரச் சம்பவ வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை…
Read More » -
தமிழகம்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கு விருது..
தஞ்சையில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விருதாளர்கள் http://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும் கோரப்பட்ட விவரங்களை…
Read More » -
தமிழகம்
தமிழ்நாடு முழுவதும் அக். 11, 12இல் தீ பாதுகாப்பு விழிப்புணா்வு வகுப்பு..!!
தமிழ்நாடு முழுவதும் அக்டோபர். 11, 12இல் தீ பாதுகாப்பு விழிப்புணா்வு வகுப்பு நடைபெற உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்…
Read More » -
தமிழகம்
மன்னர் சரபோஜி கல்லூரியில் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு..
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கலைக்கல்லூரியில் இன்று இளஞ்செஞ்சிலுவை சங்கம் சார்பாக போதை பொருட்கள், தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் மாவட்ட காவல் எஸ்பி…
Read More » -
தமிழகம்
கரூர் நெரிசல் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
கரூர் நெரிசல் சம்பவத்தில் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு தடை கோரிய தவெக மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. எஸ்.ஐ.டி. விசாரணையை எதிர்த்து தவெக தேர்தல் பிரச்சார…
Read More » -
தமிழகம்
தங்கம் விலை குறைந்தது..
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹1,320 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹11,260 க்கும் சவரன்…
Read More » -
தமிழகம்
பட்டுக்கோட்டையில் விசிக சார்பில் சாலை மறியல்…
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று விசிக சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் காரை மறித்து தகராறில் ஈடுபட்ட…
Read More » -
தமிழகம்
நெல்லை பி.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் 15 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு எலி காய்ச்சல்..
நெல்லை பி.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் 15 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு எலி காய்ச்சல் உறுதியாகியுள்ளது. கல்லூரி நிர்வாகத்தில் சுகாதாரமற்ற குடிநீரை விநியோகம் செய்து அதன் காரணமாகவும்…
Read More » -
Uncategorized
பணிபுரியும் பெண்களுக்கு 1 நாள் மாதவிடாய் விடுப்பு.
கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 90 லட்சம் பெண்களுக்கு, மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் கால விடுப்பு வழங்கப்பட…
Read More » -
தமிழகம்
திருவண்ணாமலையில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு
திருவண்ணாமலையில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஜான் ஆண்ட்ரூஸ்(48) என்பவர் உயிரிழந்தார். புதுசாணிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஜான் ஆண்ட்ரூஸ்(48) ரேபிஸ் நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில்…
Read More »