தமிழகம்
-
விவசாயிகளுக்கு நிவாரண தொகை வரவு வைப்பு.
2025-25 ஆம் ஆண்டு மே மாதம் பெய்த கோடை மழையால் பாதிக்கப்பட்ட 455 ஏக்கர் பரப்பிற்கு ரூ.28 லட்சம் நிவாரண தொகையயும்,செப்டம்பர் மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட…
Read More » -
இந்திய அணியில் தமிழக வீரர் ஜெகதீசன்..
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு அதில் தமிழகத்தை சேர்ந்த ஜெகதீசன் இடம்பிடித்துள்ளார். காயம் காரணமாக ரிஷப் பந்த் திரும்புவதில் தாமதம் ஆவதால், அணியில் பேக்கப்…
Read More » -
தமிழ்நாட்டில் கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!
தமிழ்நாட்டில் கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க(ஐயுசிஎன்) மாநாட்டில் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது…
Read More » -
தங்கத்தின் விலைரூ.720 குறைவு
2 வது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.84,080க்கு விற்பனையாகிறது.
Read More » -
தஞ்சாவூரில் சைக்கிள் போட்டி..
தஞ்சையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி காலை 7:00 மணிக்கு சத்யா விளையாட்டு அரங்கில்…
Read More » -
விலையை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு…
உளுந்து, பச்சை பயிருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ பச்சை பயிறு ₹87.68, ஒரு குவின்டால் ₹8,768…
Read More » -
தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..
தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை வியாழன் காலை 10 மணிக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள்…
Read More » -
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் போராட்டம்…
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை 10,000 ஆக…
Read More » -
நல்லாசிரியருக்கு ரோட்டரி கிளப் ஆப் மனோரா சார்பாக பாராட்டு விழா…
பட்டுக்கோட்டையில் செப்டம்பர் 23ஆம் தேதி பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்க அரங்கில் ரோட்டரி கிளப் ஆப் மனோரா பட்டுக்கோட்டை சார்பாக நேஷனல் பில்டர் விருது வழங்கும் விழா…
Read More » -
2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு.
பாடகர் யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது. இசையமைப்பாளர் அனிருத்திற்கு கலைமாமணி விருது அறிவிப்பு. 2021ம் ஆண்டுக்கான விருதுகள் திரைத் துறை பிரிவில் எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, லிங்குசாமி, சண்டை…
Read More »