தமிழகம்
-
ரோடு ஷோக்களில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சியினரே பொறுப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறி முறைகளை அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. 5,000 பேருக்கு மேல் கூடும் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும்:…
Read More » -
ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கு ரத்து..
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, வன்முறையை தூண்டும் வகையில் X தளத்தில் கருத்து பதிவிட்ட த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கை உயர் நீதிமன்றம்…
Read More » -
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான பொருட்கள் வாங்க டெண்டர்..
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களை வலுப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் ஆணையமும் தேர்தல்…
Read More » -
சிறப்பு SIR முகாம்..மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த பணி 2026 தொடர்பாக வாக்காளர்களுக்கு கணக்கிட்டு படிவத்தை பூர்த்தி செய்யவும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் நாளை காலை 10 மணி…
Read More » -
SIR ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் விசிக சார்பில் வழக்கு!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் விசிக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. திருமாவளவன் சார்பில் வழக்கறிஞர் திஷா வடேகர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்…
Read More » -
தங்கம் விலை மீண்டும் குறைவு..
தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவை கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹40 குறைந்து ₹11,460 க்கும் சவரனுக்கு ₹320 குறைந்து ₹91,680க்கும் விற்பனை…
Read More » -
விருதுநகரில் தனியார் பள்ளி பேருந்தில் திடீர் தீ விபத்து
திருமங்கலம் – விருதுநகர் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த . தனியார் பள்ளி பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட உடன் 25…
Read More » -
புதிய ஓய்வூதிய திட்டமே சிறப்பாக உள்ளது: தமிழ்நாடு அரசு.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிய பொது நல மனு மீதான விசாரணையில் புதிய ஓய்வூதிய திட்டமே சிறப்பாக செயல்படுவதாக தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் பதிலளித்துள்ளது.…
Read More » -
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22%ஆக அதிகரிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22%ஆக அதிகரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். நெல்லின் ஈரப்பத அளவை அதிகரிக்கப்படாவிட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும்…
Read More » -
தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாளை தென்காசி, விருதுநகர்,…
Read More »