தமிழகம்
-
அம்மாபேட்டை சாலையில் வாழைமரம் நட்டு போராட்டம்
அம்மாபேட்டை அருகே வடக்கு தோப்பு புளியங்குடியில் பல ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.…
Read More » -
மகளிர் உரிமைத்தொகை உதயநிதி ஸ்டாலின் புது தகவல்..
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாநில அரசு பெண்களுக்கு மாதம் ஆயிரம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்கிறது. இந்த திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்…
Read More » -
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,020 க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன்…
Read More » -
அருப்புக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : 3 பேர் உயிரிழப்பு
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வடகரை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வடகரையில் உள்ள பட்டாசு…
Read More » -
தாட்கோ மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி- தஞ்சை கலெக்டர்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்(தாட்கோ)மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி தொழில்நுட்பம்,வருமான வரி…
Read More » -
காவல் துறையில் எஸ்.ஐ. பதவிக்கான தேர்வு ஒத்திவைப்பு.
காவல் துறையில் காலியாக உள்ள 1,299 பணியிடங்களுக்கான எஸ்.ஐ. தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீனியாரிட்டி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளதால் தேர்வு ஒத்திவைப்பு. விளக்கங்கள் வரும்…
Read More » -
பட்டுக்கோட்டையில் தீப்பிடித்து எரிந்த BMW கார் _ பொதுமக்கள் அதிர்ச்சி
இன்று மாலை 7.50 மணிவாக்கில் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் நிறுத்தப்பட்டிருந்த. BMW கார் திடீரென தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. கார் எரிந்ததற்காக காரணம் குறித்து…
Read More » -
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது 6 பேர் போட்டியின்றி தேர்வு..!!
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. 6 பேர் போட்டியின்றி தேர்வாகின்றனர். சுயேச்சைகள் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்; வேட்புமனு தாக்கல் இன்றுடன்…
Read More » -
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க முறையீடு
ஒன்றிய அரசு கல்வி நிதியை விடுவிக்க கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது.…
Read More » -
பட்டுக்கோட்டையின் மனிதநேயம் மறைந்தது….
தஞ்சாவூர் மாவட்டம் ,பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் Dr.ரத்தினம் பிள்ளை. பட்டுக்கோட்டை பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருத்துவம் பார்த்து பத்து ரூபாய் மருத்துவர் என்று அழைக்கப்படும்…
Read More »