தமிழகம்
-
காவல் துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும் – முதல்வர்.
புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும். சட்டம், ஒழுங்கை பாதுகாத்து காவல் துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும். போதை வழக்குகளில் உடனடி நடவடிக்கை கட்டாயம்.…
Read More » -
பள்ளிகளில் இனி வாட்டர் பெல்.
மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக 5 நிமிட இடைவெளியில் பள்ளிகளில் புதிதாக வாட்டர் பெல் அறிமுகம். அதிகரித்து வரும் கோடை வெப்பத்திலிருந்து மாணவர்களை காக்க இந்த புதிய…
Read More » -
முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்..
முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்கள் ரூபாய் 6000 மாத ஓய்வூதியம் பெற அடுத்த மாதம் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா…
Read More » -
“Disabled Person” இயக்கிய 16 சக்கர கனரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை – பறைக்கோடு பகுதியில் 16 சக்கர கனரக வாகனம் ஒன்று மாற்றுத்திறனாளியாள் இயக்கப்பட்டு வந்தது. அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்கப்பட்டதோடு..…
Read More » -
பேருந்து படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யலாம் – நீதிமன்றம்
நடத்துனர் அறிவுறுத்தியும் மாணவர்கள் எற்பதில்லை. சாகசம் என நினைத்து படிக்கட்டில் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் பேருந்து படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்திவு செய்து நடவடிக்கை…
Read More » -
தங்கம் சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.71.880க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.71.880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.8,985க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி…
Read More » -
ஆதீனத்தின் மீது பாய்ந்த வழக்கு.
கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக பேசுதல், சமூகங்களுக்கு இடையே பகையை உருவாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் மதுரை ஆதீனம் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு கார் விபத்து விவகாரத்தை…
Read More » -
முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளிகள்..
தஞ்சை தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்காகவும் திமுக மாற்றுத்திறனாளிகள் அணி உருவாக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வெடி…
Read More » -
தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரன் ரூ.72,560க்கு விற்பனை..!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லை. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9070க்கும் சவரன் ரூ.72,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1…
Read More » -
சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு
தொடர் நீர்வரத்து காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 40.05 அடியில் இருந்து 42.64 அடியாக அதிகரித்துள்ளது.…
Read More »