தமிழகம்
-
அமெரிக்கா தனிநபருக்கானது அல்ல; அனைவருக்குமானது – ஒபாமா
அமெரிக்கா எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. அனைத்து குடிமக்களுக்கும் உரியது என்பதை இந்த சுதந்திர தினம் நினைவுபடுத்துகிறது. ‘WE’, ‘WE THE PEOPLE’, ‘WE SHALL OVERCOME’,…
Read More » -
காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருது
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு 10 லட்சத்திற்கான காசோலையும் பாராட்டு சான்றிதழையும்…
Read More » -
கல்லூரி முதல்வர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் உயர்கல்வித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி…
Read More » -
இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்ட ‘ஐ.என்.எஸ். தமால்’ போர்க்கப்பல்!
ரஷ்யாவில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் 125 மீட்டர் நீளத்தில் 3,900 டன் எடையுடன் தயாரிக்கப்பட்ட ‘ஐ.என்.எஸ். தமால்’ போர்க்கப்பல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது இந்தியாவிற்கு வெளியே கட்டப்பட்ட போர்க்கப்பல்…
Read More » -
பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.1…
Read More » -
காவல் துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும் – முதல்வர்.
புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும். சட்டம், ஒழுங்கை பாதுகாத்து காவல் துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும். போதை வழக்குகளில் உடனடி நடவடிக்கை கட்டாயம்.…
Read More » -
பள்ளிகளில் இனி வாட்டர் பெல்.
மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக 5 நிமிட இடைவெளியில் பள்ளிகளில் புதிதாக வாட்டர் பெல் அறிமுகம். அதிகரித்து வரும் கோடை வெப்பத்திலிருந்து மாணவர்களை காக்க இந்த புதிய…
Read More » -
முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்..
முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்கள் ரூபாய் 6000 மாத ஓய்வூதியம் பெற அடுத்த மாதம் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா…
Read More » -
“Disabled Person” இயக்கிய 16 சக்கர கனரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை – பறைக்கோடு பகுதியில் 16 சக்கர கனரக வாகனம் ஒன்று மாற்றுத்திறனாளியாள் இயக்கப்பட்டு வந்தது. அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்கப்பட்டதோடு..…
Read More » -
பேருந்து படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யலாம் – நீதிமன்றம்
நடத்துனர் அறிவுறுத்தியும் மாணவர்கள் எற்பதில்லை. சாகசம் என நினைத்து படிக்கட்டில் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் பேருந்து படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்திவு செய்து நடவடிக்கை…
Read More »