தமிழகம்
-
யூடியூபர் மாரிதாஸ் கைது..
பிரபல யூடியூபர் மாரிதாஸை சென்னையில் வைத்து சைபர் கிரைம் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைத்து அவரை போலீசார் கைது…
Read More » -
விஜயை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள்: அமைச்சர் துரைமுருகன்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிபதி என்ன கூறினாலும் அது குறித்து நாம் எதுவும் சொல்ல முடியாது ஆனாலும், அவர் உண்மையை கூறியிருக்கிறார் என வேலூரில்…
Read More » -
இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்
2 வயது வரை குழந்தைகளுக்கு cough syrup கொடுக்க வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவுறுத்தியுள்ளார். ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு டாக்டரின்…
Read More » -
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.87,600க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.87,600க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,950க்கு விற்பனை செய்யப்படுகிறது.…
Read More » -
கேரவனின் CCTV காட்சிகளை கேட்ட நீதிபதி-தர ஒப்புக்கொண்ட தவெக தலைவர்.
கரூரில் தவெக பரப்புரை கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் பரப்புரை வாகனத்தின் சிசிடிவி காட்சிகளை காவல் துறையிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி…
Read More » -
3 மணி நேரத்தில் பணம் டெபாசிட்..புதிய அறிவிப்பு.
காசோலையை பணமாக்க தற்போது 2 நாள் வரை ஆகிறது. எந்த வங்கி செக் ஆக இருந்தாலும் டெபாசிட் செய்த அதே நாளில் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் வரவு…
Read More » -
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மிஷன் ரேபிஸ் தஞ்சாவூர் திட்டத்தின் கீழ் வெறிநாய் இல்லாத தஞ்சாவூர் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில்…
Read More » -
பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய உத்தரவு..
விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக த.வெ.க தலைவர் விஜயின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு; உத்தரவை அடுத்து பனையூர் அலுவலகத்தில் உள்ள பேருந்தை போலீசார் பறிமுதல்…
Read More » -
ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு..
ஆதவ் அர்ஜுனா மீது தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க காவல்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவரின் சமூக வலைத்தள பதிவுக்கு பின்னால் உள்ள பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை…
Read More » -
விஜய்யை விளாசிய நீதிபதி..
கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய்க்கு தலைமை பண்பே இல்லை என ஐகோர்ட் ஜட்ஜ் செந்தில்குமார் சாடியுள்ளார். கரூரில் நடந்தது MAN MADE…
Read More »