தமிழகம்
-
விஜய் அண்ணா நீங்கள் மறந்தாலும் நீங்கள் உயர எங்கள் ஆத்மா வழி நடத்தும்
தவெக முதல் மாநாட்டில் உயிர்நீத்தோம், எங்களை மறந்துவிட்டாயே விஜய் அண்ணா, கட்சி மாநாட்டிலும் பொதுக்கூட்டத்திலும் கூட எங்களுக்கு இரங்கல்கூட தெரிவிக்கவில்லையே என, உறையூர் மற்றும் பல பகுதிகளில்…
Read More » -
சென்னைக்கு 480 கி.மீ. தொலைவில் மோன்தா புயல்
வானிலை ஆய்வு மையம் மோந்தா (Montha) என பெயரிட்டுள்ளது. சென்னைக்கு 480 கி.மீ. தென் கிழக்கில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம்…
Read More » -
மன்னிப்பு கேட்டார் விஜய்..
மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதியில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி விஜய் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த விஜய்…
Read More » -
ரோடு ஷோ நடத்த யாருக்கும் அனுமதி இல்லை: தமிழ்நாடு அரசு..
விஜய் கூட்டங்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் வழிகாட்டுதல் விதிகளை வகுக்கும் வரை யாருக்கும் ரோடு நடத்த அனுமதி இல்லை என ஹை கோர்ட்டில் அரசு…
Read More » -
தெருநாய் வழக்கு: தலைமை செயலாளர்கள் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு!
தெருநாய்கள் விவகாரத்தில் தமிழக தலைமைச் செயலாளர் நவம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு. நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது…
Read More » -
கூட்டணியை உறுதி செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..
நாட்டின் வளர்ச்சிக்காக திமுகவும் காங்கிரசும் ஒரே அணியில் பயணிக்கும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் காங்கிரஸ் நிர்வாகி ஸ்ரீராஜா சொக்கர் திருமண விழாவில்…
Read More » -
புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
கரூர் நெரிசல் சம்பவத்தில் புஸ்ஸி ஆனந்த் மீதான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், அவரின் தரப்பில் முன் ஜாமின் மனுவை வாபஸ் பெறுவதாக உயர் நீதிமன்றத்தில் தகவல்…
Read More » -
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.91,600க்கு விற்பனை!
தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. அதுவும் தினம், தினம் புதிய உச்சம் என்ற அளவில் தங்கம், வெள்ளி விலை உயர்வு…
Read More » -
வங்கக்கடலில் தீவிரமடையும் ‘மோன்தா’ புயல்: தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!
வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் படிப்படியாக ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு…
Read More » -
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்குகள் இன்று விசாரணை..
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு…
Read More »