தமிழகம்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ஒரு சவரன் ரூ.88,800க்கு விற்பனை!!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ஒரு சவரன் ரூ.88,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து ஒரு கிராம்…
Read More » -
வால்பாறைக்கு நாளை மறுநாள் முதல் இ-பாஸ் கட்டாயம்
வால்பாறைக்கு சுற்றுலா செல்ல நவ.1ம் தேதி முதல் இபாஸ் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. வால்பாறை வரும் சுற்றுலா பயணிகளிடம் ஆழியார் சோதனைச் சாவடி அருகே நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும்.…
Read More » -
பண்ணவயல் அருகே பொதுமக்கள் கோரிக்கை: அரசு கண்டுகொள்ளுமா?
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பண்ணவயல் ஊராட்சியில் உள்ள கூத்தாடி வயல் கிராமத்தில் 100 – க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 500 க்கும் மேற்பட்ட விவசாய…
Read More » -
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை!!
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனையில் ஈடுபட்டார். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சென்னையில்…
Read More » -
குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில் நவ.7க்குள் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி
குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில் நவ.7க்குள் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு நவ. 7ம் தேதி வரை…
Read More » -
கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு EPS ரூ.1 லட்சம் பரிசு..
பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டில் இருந்து சென்னை, கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த வீராங்கனை ஆர்.கார்த்திகா துணை கேப்டனாக…
Read More » -
செல் போன்களின் விலை ₹4000 வரை உயர்கிறது…
மெமரி சிப் கட்டுப்பாடு காரணமாக வரும் புத்தாண்டு முதல் 5% -10% வரை செல்போன்களின் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. வெளியிட்டுள்ள தகவலின் படி ஸ்மார்ட்…
Read More » -
பரிசு தொகையை உயர்த்தி வழங்கி இருக்கலாம்: கார்த்திகா
கபடியில் தங்கம் வென்று கண்ணகி நகரை பெருமைப்படுத்திய கார்த்திகாவுக்கு தமிழக அரசு ₹25 லட்சம் பரிசு தொகை வழங்கியிருந்தது. இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என…
Read More » -
சென்னையில் விடுமுறை நாட்களில் 940 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!!
வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து அக்டோபர் 31ல் 340 சிறப்புப் பேருந்துகளும், நவம்பர் 1ல்…
Read More » -
தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளாவிலும் எதிர்ப்பு..
இரண்டாம் கட்டமாக SIR நடத்த போவதாக ECI நேற்று அறிவித்தது. இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி சவால் என கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். தேசிய…
Read More »