தமிழகம்
-
மருத்துவக் கழிவுகள் விவகாரம்..மனு தள்ளுபடி
வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட உயர் நீதிமன்றம் உத்தரவு. கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களை பறிமுதல் செய்தும் தமிழ்நாடு காவல்துறை ஏலம்…
Read More » -
பட்டுக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் முகாம்
தஞ்சை மாவட்டம் ,பட்டுக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் முகாம் நிகழ்ச்சி பிப்ரவரி 6ஆம் தேதி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது.இந்த முகாம்கள் காலை…
Read More » -
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்குப்பிடி..
அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை பயன்படுத்தாத ஆசிரியர்களை கண்காணிக்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 20000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.பெரும்பாலான ஆசிரியர்கள் அவற்றை காட்சிபொருளாகவே வைத்துள்ளதாக புகார்…
Read More » -
தங்கம் விலை சர்ரென உயர்வு..
ரீடைல் சந்தையில் இன்று 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1050 ரூபாய் உயர்ந்து 78,100 ரூபாயாக உள்ளது. இதேபோல் 24 கேரட் 10 கிராம்…
Read More » -
திருக்குறள் எழுதும் போட்டியில் சாதனை படைத்துள்ள பெண் ..
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு சியாம் ஆர்ட் & கிராப்ட் பெங்களூர் மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ் இணைந்து 1330 திருக்குறள்…
Read More » -
சென்னையில் வரும் 10 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.. முதல்வர் ஸ்டாலின்
வரும் 10 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின்…
Read More » -
திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்..
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து வரும் 8ம் தேதி திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்பிப்ரவரி 8ம் தேதி மாலை தமிழகம் முழுவதும் அனைத்துக்…
Read More » -
கல்லூரி கழிப்பறையில் குழந்தை பெற்ற மாணவி..
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் மாணவி ஒருவர் கல்லூரியில் உள்ள கழிவறையில் குழந்தை பெற்றெடுத்ததோடு அதனை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் பலத்த அதிர்வலைகளை…
Read More » -
கடன் வாங்கி புது வீடு கட்டிய வெள்ளி பட்டறை தொழிலாளி..கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை…
சேலத்தில் கடன் தொல்லை காரணமாக வெள்ளிப் பட்டறை தொழிலாளி மனைவி மற்றும் மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடன்…
Read More » -
விழுப்புரத்தில் 21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர்…
விழுப்புரம் வழுதரெட்டியில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம், 21 சமூகநீதி போராளிகளின் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். இன்று…
Read More »