தமிழகம்
-
வருமானத்தை மறைத்ததாக ரூ.1.50 கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டதை எதிர்த்து விஜய் வழக்கு..
கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து…
Read More » -
திருவாரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25-ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி…
Read More » -
ஆத்தாடி… தங்கத்தின் விலை 85,000 ஓவா…
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.85,000ஐ தாண்டியது. 2வது நாளாக இன்றும்…
Read More » -
வளர்ப்பு நாயின் நகக் கீறல் – ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு
குஜராத்தில் 5 நாட்களுக்கு முன்பு வனராஜ் மஞ்சாரியா என்பவர் வளர்த்த நாயின் நகம் உடலில் கீறியதில், ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியா உயிரிழப்பு.. நாய்க்கு…
Read More » -
வக்பு வாரியம் சார்பில் பட்டப்படிப்பு பயிலவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கினார் முதலமைச்சர்..
வக்பு வாரியம் சார்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மற்றும் பயிலவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…
Read More » -
தங்கம் விலை ரூ.720 உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது..
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 10240க்கும்…
Read More » -
சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. 40க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி…
Read More » -
பட்டுக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்..
இன்று பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டுக்கோட்டை குட்டாள் திருமண மஹாலில் வார்டு எண் 24, 25 சார்ந்த மக்கள் பயன்பெரும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்…
Read More » -
தஞ்சை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்..
தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செப்டம்பர் 9 ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் இதுவரை அடையாள…
Read More » -
தஞ்சை ஆட்சியர் சிறந்த மாவட்ட ஆட்சியர் விருதுக்கு தேர்வு..
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிபவர்களுக்கு ஆண்டு தோறும் தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பெற்று தந்ததற்காகவும் அவர்களுடைய…
Read More »