தமிழகம்
-
திமுகவில் பொன்முடிக்கு மீண்டும் பதவி!
பொன்முடி மீண்டும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சைவம், வைணவத்தை பெண்களுடன் ஒப்பிட்டு ஆபாசமாக பேசிய சர்ச்சையில் கடந்த ஏப்ரல் மாதம் அவர் கட்சியில் இருந்து…
Read More » -
திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்..
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ மனோஜ் பாண்டியன். தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார் எனவும்,…
Read More » -
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்
10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்; தமிழ்நாட்டில்…
Read More » -
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை.. காவல் ஆணையர் விளக்கம்!
கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் பேட்டியில்…
Read More » -
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கியது.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக வீடு வீடாக சென்று படிவம் கொடுக்கும் பணி தொடங்கியது.மக்கள் படிவத்தை பூர்த்தி செய்த பிறகு மீண்டும் வீடு வீடாக சென்று…
Read More » -
தங்கம் விலை வரனுக்கு ரூ.800 குறைவு.
சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.11,250க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read More » -
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,083 கனஅடியாக சரிவு!!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,032 கனஅடியில் இருந்து 6,083 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.31 அடியாகவும், நீர் இருப்பு 90.80 டி.எம்.சி.யாகவும் உள்ளது.…
Read More » -
ஜவ்வாது மலையில் தங்கக்காசு புதையல் கண்டெடுப்பு!
திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜவ்வாது மலை பகுதியில் உள்ள கோவிலூர் சிவன் கோயிலில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தொழிலாளர்கள் கருவறை அருகே மண் அகழ்ந்தபோது தங்கக்காசுகள்…
Read More » -
தெரு நாய்கள் வழக்கில் 7-ம் தேதி தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்..
தெரு நாய் தொல்லை குறித்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இன்றைய வழக்கு விசாரணையில் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக உட்பட பல்வேறு மாநில…
Read More » -
இலங்கை கடற்படையால் மீனவர்களை மீட்க நடவடிக்கை : முதலமைச்சர் கடிதம்
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களும், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும், இன்று (03.11.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள…
Read More »