Uncategorized
-
மாற்றுத்திறனாளி அடையாள அட்டை சிறப்பு முகாம்..
தஞ்சையில் இதுவரை மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறாதவர்களுக்கு அடையாள அட்டை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜூன் 10…
Read More » -
தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் மாசிமக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மார்ச் 12 ஆம் தேதி மாசி மகத்தை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர்…
Read More » -
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்து மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது
ஆளுநருக்கு மசோதா மீது முடிவெடுக்க காலம் வரைமுறை நிர்ணயிப்பதுமசோதா மீது முடிவெடுப்பதை உறுதி செய்யும் அரசியல் சாசனப் பிரிவு 111 200 201 ஆகியவற்றின் வரம்புகள் எந்த…
Read More » -
அரசு ஊழியர்கள் AI பயன்படுத்த தடை ..
மத்திய அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் AI செயலிகளை பயன்படுத்தக்கூடாது என்று நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. AI செயலிகள் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக தகவல் வெளியாகும் நிலையில்…
Read More » -
சாந்தனு நாயுடுவுக்கு டாடா மோட்டார்ஸில் முக்கிய பதவி..!
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பர் சாந்தனு நாயுடுவுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமாக டாடா குழுமம்…
Read More » -
பட்டுக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் முகாம்
தஞ்சை மாவட்டம் ,பட்டுக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் முகாம் நிகழ்ச்சி பிப்ரவரி 6ஆம் தேதி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது.இந்த முகாம்கள் காலை…
Read More » -
மாநில அளவிலான செஸ் போட்டி அறிவிப்பு..
திருவாரூர் மாவட்டம் செல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாநில அளவில் சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. பல்வேறு பிரிவுகளாக நடைபெறும்…
Read More » -
திருவாரூரில் கல்வி கடன் திட்டம்..
தமிழ்நாடு சிறுபான்மையர் பொருளாதார மேம்பாட்டு கழகமான டாம்கோ கல்வி கடன் திட்டம் அறிவித்துள்ளது. சிறுபான்மையின மாணவ மாணவிகள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தொழிற்கல்வி பட்டப்படிப்புகளுக்கு கல்வி கடனுதவி…
Read More » -
தொழிலாளர்கள் பணி நேரத்தை 70-90 மணி நேரங்களாக உயர்த்த திட்டம் இல்லை!
சமீபத்தில், சில பெருநிறுவனத் தலைவர்கள் வாரத்திற்கு அதிகபட்ச வேலை நேரத்தை 70 அல்லது 90 மணிநேரமாக அதிகரிக்க வேண்டும் என அரசிடம் கேட்டுகொண்டனர். வாரத்திற்கு அதிகபட்ச வேலை…
Read More » -
தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பிப்ரவரி 03, கடந்த 01.02.2025 ம் தேதி தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான 29 வது பணித்திறன் மற்றும் விளையாட்டு விழாவானது திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து…
Read More »