Uncategorized
-
சாந்தனு நாயுடுவுக்கு டாடா மோட்டார்ஸில் முக்கிய பதவி..!
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பர் சாந்தனு நாயுடுவுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமாக டாடா குழுமம்…
Read More » -
பட்டுக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் முகாம்
தஞ்சை மாவட்டம் ,பட்டுக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் முகாம் நிகழ்ச்சி பிப்ரவரி 6ஆம் தேதி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது.இந்த முகாம்கள் காலை…
Read More » -
மாநில அளவிலான செஸ் போட்டி அறிவிப்பு..
திருவாரூர் மாவட்டம் செல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாநில அளவில் சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. பல்வேறு பிரிவுகளாக நடைபெறும்…
Read More » -
திருவாரூரில் கல்வி கடன் திட்டம்..
தமிழ்நாடு சிறுபான்மையர் பொருளாதார மேம்பாட்டு கழகமான டாம்கோ கல்வி கடன் திட்டம் அறிவித்துள்ளது. சிறுபான்மையின மாணவ மாணவிகள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தொழிற்கல்வி பட்டப்படிப்புகளுக்கு கல்வி கடனுதவி…
Read More » -
தொழிலாளர்கள் பணி நேரத்தை 70-90 மணி நேரங்களாக உயர்த்த திட்டம் இல்லை!
சமீபத்தில், சில பெருநிறுவனத் தலைவர்கள் வாரத்திற்கு அதிகபட்ச வேலை நேரத்தை 70 அல்லது 90 மணிநேரமாக அதிகரிக்க வேண்டும் என அரசிடம் கேட்டுகொண்டனர். வாரத்திற்கு அதிகபட்ச வேலை…
Read More » -
தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பிப்ரவரி 03, கடந்த 01.02.2025 ம் தேதி தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான 29 வது பணித்திறன் மற்றும் விளையாட்டு விழாவானது திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து…
Read More » -
நான் உயிரோடு இருக்கும் வரை நடக்காது:சீமான்
எண்ணூர் அனல்மின் விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து சீமான் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். சென்னையை அடுத்து எண்ணூரில் உள்ள அனல்மின் நிலையத்தை…
Read More » -
பட்டுக்கோட்டையில் ஜனவரி 5ஆம் தேதி “நாளை நமதே” நிகழ்ச்சி
வரும் 5 ஜனவரி 2025 அன்று பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் அருகில் உள்ள கே கே டி சுமங்கலி காலில் பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான உயர்கல்வி…
Read More »